பகுதி ஆறு : பொற்பன்றி – 2 நகர்நுழைவின் களைப்பு அகல்வதற்குள்ளாகவே துச்சளை திருதராஷ்டிரரை சந்திக்கவேண்டும் என்றாள். அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவள் முற்றிலும் உடல் ஓய்ந்திருந்தாள். தேரிலிருந்து காலெடுத்து படிகளில் வைக்கவே அவளால் இயலவில்லை. தேர் நின்றதும் அரைத்துயிலில் என அமர்ந்திருந்தவளிடம் சாரிகை “அரசி, அரண்மனை” என்றாள். அவள் சூழ்ந்தொலித்த ஓசைகளில் முற்றிலும் மூழ்கி வேறெங்கோ இருந்தாள். வாயை துடைத்துக்கொண்டு எழுந்தபோது தேர் ஓடிக்கொண்டிருப்பதாக எண்ணிய உடல் அலைபாய பின்னால் சரிந்து பீடத்தில் ஓசையுடன் விழுந்தாள். அவள் …
Tag Archive: திருதராஷ்ரர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/105971
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்