தமிழினி “இலக்கிய முன்னோடிகள் வரிசை” புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய ஏற்புரை. இலக்கிய விமரிசனம் செய்வது ஒரு படைப்பாளிக்கு ஆபத்தான விஷயம். ஏனெனில் இலக்கிய விமரிசனம் சார்ந்து சொல்லப்படும் ஒரு சொல் உடனடியாக ஒன்பது சொற்களை பதிலாக உருவாக்குகிறது. அதற்குப்பதில் சொல்ல நாம் தொண்ணூறு சொற்களை உருவாக்கவேண்டும். இது முடிவே இல்லாத செயல்பாடு. ஆகவே உலக அளவில்கூட பல முக்கியமான படைப்பாளிகள் காலப்போக்கில் விமரிசகர்கள் ஆகியிருக்கிறார்கள். சிறந்த உதாரணம் டி எச் எலியட். தமிழில் க.நா.சு. நான் …
Tag Archive: திண்ணை
Permanent link to this article: https://www.jeyamohan.in/41
ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
சில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன? என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. நவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் “உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/41285
சாதனைக்கவிதைபற்றி
ஒரு கவிதைச்சாதனை ஜெ, பகடி உங்களுக்கு இயல்பாகவே கைவருகிறதென்றாலும் சிலசமயம் ரொம்பவே நுட்பமாகப் போய்விடுகிறது. எனக்குப் பெரும்பாலும் நீங்கள் ஆரம்பிக்கும் இரண்டாவது வரியிலேயே சிக்னல் விழுந்து விடும். இம்முறை ஏமாந்துவிட்டேன். கவிதையின் தலைப்பைப்பார்த்ததும் உடனே சிரிப்புவந்தது. அலுவலகத்திலே சிரித்துக்கொண்டு பாய்ந்து எழுந்திருந்து விட்டேன். ’என்னது’என்று கேட்டார்கள். அற்புதமான கவிதை. கண்டிப்பாக ஒரு கவிதைச்சாதனைதான். ’இதுவரை வெளிவந்த தமிழ்க்கவிதைகளின் நெடியே இல்லாமல், சொல்லப்போனால் உலகமொழிகளில் எழுதப்பட்ட எந்தக் கவிதையின் சாயலும் இல்லாமல், புத்தம்புதிதாக வெளிவந்திருக்கிறார்’- அருமையான வரி. கவிதையை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/19437
ஒரு கவிதைச்சாதனை
கடந்த சில வருடங்களில் தமிழில் எழுதப்பட்ட கவிதைகளிலேயே மிகச்சிறந்த கவிதை இவ்வாரத் திண்ணை இதழில் ருத்ரா என்ற புதிய கவிஞர் எழுதியதுதான் என்று சொல்லமுடியும் பல சிறப்பம்சங்கள். 1. படிமங்களே இல்லை. நேரடியாகவே அனுபவம் கூறப்பட்டுள்ளது. எந்தவிதமான சுற்றிவளைத்தல்களும் இல்லை. படிமங்களைக் கண்டு அஞ்சி நவீனக்கவிதையை புரிந்துகொள்ளாமல் ஓடுபவர்கள் இக்கவிதையை வாசித்துப்பார்க்கலாம். அனுபவம் நேர்மையாக, அப்பட்டமாகப் பதிவாகியிருக்கிறது 2. வர்ணனைகள் மற்றும் அடைமொழிகள் நாம் அன்றாடம் நம்மைச்சுற்றிப் புழங்கும் மொழியில் இருந்து நாம் அன்றாடம் கேட்பவைபோலவே உள்ளன. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/19368
அங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்
அங்காடி தெரு சமீபத்தில் நான் பார்த்த தமிழ் திரைப்படங்களிலேயே உண்மைக்கு அருகில் வந்த ஒரு படம். நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள், அனர்த்தங்கள், தாழ்வுகள், உயர்வுகள், கசப்பானவைகளிலிருந்து மீண்டு எழும், எழவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளான மனித வாழ்வை பற்றி பேசும் முதல் தமிழ்த் திரைப்பட்மாக இதைப் பார்க்கிறேன். http://www.thinnai.com/?module=displaystory&story_id=21005302&format=html
Permanent link to this article: https://www.jeyamohan.in/7266
ஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்
திண்ணையிலே சூரயா என்பவர் எழுதிய கடிதமே இக்கடிதமெழுத தூண்டுதல். திண்ணையிலே வந்துள்ள சில கடிதங்களும் காரணம். பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள் கவனித்திருக்கும் விசயம்தான் இது. சமீபகாலமாக அதாவது இரண்டு வருடங்களாக ஜெயமோகன் மீது வந்துகொண்டிருக்கும் தனிநபர்த்தாக்குதல்கள். இப்போது இவை மிக அத்துமீறிச்சென்றுவிட்டன என்பதைக் காணலாம். கிட்டத்தட்ட எல்லாச் சிற்றிதழ் எழுத்தாளர்களும் தங்கள் வேற்றுமைகளை விட்டுவிட்டு ஒன்றுசேர்ந்து ஒன்றுபட்டமுடிவை எடுத்து இதைச் செய்வதுபோல எனக்குத் தோன்றுகிறது. காலச்சுவடு இதழ் இதிலே முக்கியப் பாத்திரம் வகிக்கிறது. கடந்த பல வருடங்களாக …
Permanent link to this article: https://www.jeyamohan.in/457
கேள்வி பதில் – 75
உங்களுக்கும், திண்ணையில் உங்களை தொடர்ந்து விமர்சித்து வரும் ரவி சீனிவாசனுக்கும் என்னதான் பிரச்சினை? ஏன் இத்தகைய மோதல்? இது வெவ்வேறு துறைகள் சார்ந்த பார்வைகள் வேறுபடுவதன் விளைவா? — R.விஜயா. ரவி சீனிவாசுடன் நான் எந்தப் பெரிய மோதலிலும் ஈடுபட்டதே இல்லை. விளையாட்டாக சில எழுதினேன், விட்டுவிட்டேன். அவரைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றே நண்பர்களுக்கும் சொல்லிவருகிறேன். அவர் பலகாலமாகச் செய்திகளை வாசிக்கிறார். விளைவாக ஏராளமாகத் தெரிந்துவைத்திருப்பதாக நம்புகிறார். தீயூழெனலாம், நிறைய தெரிந்து வைத்திருப்பதற்கும் சிந்தனை மற்றும் இலக்கியத்தில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/129
கடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், மற்ற திண்ணை வாசகர்களுக்கும், கார்த்திகேயனாகிய (திண்ணை வாசகன்) நான், நினைத்தது எனக்கும், எழுத்தாளர் திரு.ஜெயமோகனுக்கும் நடந்த கடித விவாதங்களை எல்லோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று. ஜெயமோகன் அதிக நேரம் எடுத்துக் கொண்டு மிகவும் சிரத்தையுடன் எனக்கு பதில்களை எழுதினார். எனவே அவரது முயற்சி அனைவரையும் சென்று அடைவது பொற் குடத்திற்கு பொட்டிட்டது போலிருக்கும். மேலும் அவரது உண்மையான உழைப்பையும் {ஒரு கடிதம் 12 பக்க நீளம் உடையது}, இலக்கியத்தில் அவரது நேர்மையையும் அனைவரும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/43
திண்ணை ஆசிரியருக்கு கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன். இலக்கிய விவாதங்களில், அவையடக்கம் அல்ல பிரச்சினை. மதிப்பீடுகளும், அதிலுள்ள நேர்மையும் தான். தன்னடக்கம் முதலிய ‘எளிமைகள்’ தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர் பார்க்கப் படுகின்றன. பிற சூழல்களில் அப்படி இல்லை. ஆண்டையைக் கண்டவுடன் அக்குளில் அங்க வஸ்த்திரத்தை இடுக்கிக் கொள்ள வித்வானிடம் எதிர்பார்த்த காலத்தின் மிச்சங்கள் அவை. கோ.ராஜாராம் ஒரு பட்டியல் போட்டுள்ளார். அது அவரது அளவீடுகளைப் பொருத்தது. அப்படி பற்பல பட்டியல்கள் ஒரு சூழலில் வரலாம். அவை முன் வைக்கப் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/34