பகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …
Tag Archive: தரி
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
Tags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ்யகுலம், சகுனி, சக்ரன், சக்ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு
Permanent link to this article: https://www.jeyamohan.in/45576
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்