அம்பேத்கர் அவர்களின் அரசியல் எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர் தொடர்ந்து சென்று அவருடைய இறுதிக்கால நூலான புத்தரும் அவரது தம்மமும் நூலை அணுகினால் ஒரு மெல்லிய அதிர்ச்சியையும் குழப்பத்தையும் அடையக்கூடும். நாம் அறிந்த அம்பேத்கர்தானா இவர் என அவர் எண்ணக்கூடும். அரசியல் எழுத்துக்களில் இருக்கும் அம்பேத்கரை அருவி என மலையிலிருந்து கொட்டும் நதியாக உருவகிக்கலாம். கடலை அடைவதற்கு முந்தைய நதியின் அமைதியை நாம் அம்பேத்கரின் புத்தரும் அவரது தம்மமும் என்னும் நூலில் பார்க்கிறோம். செயல்தளத்தில் இருந்த கொந்தளிப்புகள் அடங்கி …
Tag Archive: தம்மம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/118592
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5