என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார். அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் …
Tag Archive: தன்னறம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/20546
மனப்பாடம்
அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?சமீபத்தில் புகழ்பெற்ற இலக்கியப்பேச்சாளர் ஒருவரின் சொற்பொழிவை கேட்டேன்.மடைதிறந்த வெள்ளமென பாடல்களை கொட்டினார்.தங்கு தடையற்ற வார்த்தைகள்.அதற்கு தகுந்த பாடல் மேற்கோள்கள்.இவ்வளவு பாடல்களையும் மனனம் செய்ய அவருக்கு எத்தனை காலம் ஆகியிருக்கும்.இதற்கு எவ்வளவு மெனக்கிடல்.அப்படியே படித்தாலும் அதை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல்… இப்படி பாடல்களையும்,மேற்கோள்களையும் நினைவில் வைத்திருக்க தனி ஆற்றல் வேண்டுமா?தெரிந்தாலும் அதனை சபையில் தடையின்றி எடுத்துச்சொல்லும் தனித்திறன் எது? ஏன் இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை?நானும் பேச்சாளன் என்கிற முறையில் உங்களின் கருத்து மதிப்புவாய்ந்ததென கருதுகிறேன்! அன்புடன், எம்.எஸ்.ராஜேந்திரன் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/70835
செயலின்மையின் இனிய மது
அன்புள்ள ஜெ, முன்பு எப்போதோ படித்த சமயவேல் கவிதை. கவிதையாக என்னைக் கவரவில்லை. ஆனால் சில வரிகள் நினைவில் தங்கிவிட்டன. குறிப்பாக ”சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம்” என்ற வரி. மற்றும் ”எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம்” என்ற வரி. இன்று இந்த இரு வரிகளும் நினைவுக்கு வந்தன… திடீரென, எதிர்பாராதொரு சமயத்தில்… ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை மெய்ப்பு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35710
தன்னறத்தின் எல்லைகள்
அன்புள்ள ஜெயமோகன், எனது முந்தைய தன்னறம் பற்றிய கடிதத்திற்கு பதில் வரும் என்று எதிர் பார்த்தேன். உங்கள் பயணங்கள் மற்றும் இதர அலுவல்களின் நடுவே இது போன்ற அச்சு பிச்சு கேள்விகளுக்கு பதில் எதிர்பார்ப்பது தவறு தான். ஆனாலும், முயற்சியில் மனம் தளராமல் இன்னும் இரண்டு கேள்விகள் :-) இன்று உங்கள் வலைத்தளத்தில் ஒரு பழைய கட்டுரை படித்தேன். நீங்கள் உங்கள் சிறு வயதில் கதகளி பார்க்கப் போவது பற்றியது. இதே போன்று நான் கர்நாடக இசை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35646
தனிமை கடிதங்கள்
ஜெ, பொதுவாக எந்தவொரு விவாதத்திலும் கடைசி உண்மை மிக எளியதாய் இருப்பதை அறிந்திருந்தும் கண்டறிவதற்கான வழிமுறைகளில் சிக்கலான உபாயங்களையும் நிச்சயமற்ற அளவுகோல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்புவது ஏன்..? நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டதாகத் தட்டிக்கொடுத்துக்கொள்ளும்போதே ஒரே இடத்தில் சுற்றிவருவதாக மனம் பயம் காட்டியிருக்கிறதா..? மற்றபடி ..’மகாகவி’ எல்லாம் ‘புரட்சித்தலைவி ‘ மாதிரியான சப்பை மேட்டராகப் படுகிறது எனக்கு.. மன்னிக்கவும் .. இது மாதிரியான விஷயங்களில் விவாதம் .. விளக்கம் ..விவாதம் ..விளக்கம் என ஆயாசமாக இருக்கிறது. நீங்கள் இதற்கான ஆளாகப் படவில்லை.. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35621
தன்னறமும் தனிவாழ்வும்-கடிதம்
திரு ஜெ அவர்களுக்கு, நான் தங்களுடைய விதி சமைப்பவர்கள் தேர்வு செய்யப்பட்ட சிலர் காந்தி நான்கு வேடங்கள் போன்ற பல விஷயங்களால் கவரப்பட்டு முடிந்த அளவுக்கு அதைப் பின்பற்றவும் செய்கிறேன். சில சமயங்களில் மிகக் கொடுமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு என்னுடன் ஜூனியராகக் கடந்த ஒரு வருடமாக பணியாற்றும் ஒரு நபர் நான் ஓரளவு கண்டிப்பானவன் என்ற காரணத்தாலும் அவனின் சோம்பேறித்தனத்தாலும் நான் இல்லாத சமயத்தில் என் மேலதிகாரிகளிடத்தில் தவறாக என்னப்பற்றி விமர்சனங்கள் செய்திருக்கிறான். தற்பொழுதுதான் எனக்கு அதைப்பற்றித் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35406