பகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …
Tag Archive: தனுர்த்தரன்
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16
Tags: அகோரிகள், இளநாகன், உக்கிரர், காஞ்சனதுவஜன், காபாலிகர், காளஹஸ்தி, காளாமுகம், காளாமுகர், கீகடர், குண்டாசி, குந்தலர், சிவப்படிவர்கள், சௌனகர், தனுர்த்தரன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், பாசுபதம், பிங்கலம், பிரீதன், பீமன், பீமவிக்ரமன், பொன்னை மாராயத்தி, மாவிரதம், ரன்னன் மாராயன், ருத்ரர், வண்ணக்கடல், வாமனம், விஜயபுரி, விரஜஸ், விராவீ, வெற்றித்திருநகர், வைரவம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/56448
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்