குறிச்சொற்கள் தத்துவம்
குறிச்சொல்: தத்துவம்
காமம் என்னும் யட்சி
ஜெ,
இன்று ஒரு பதிவில் "காமம் நேர்மாறான ஒரு யட்சி. திரும்பிப் பார்க்காமலிருக்கும் தோறும் வல்லமை பெறும். பார்க்கப் பார்க்க சாதாரணமாக ஆகி மறையும்." என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். ஆனால் வெகு நாட்களுக்கு முன்னால்,...
சாங்கியமும் வேதங்களும்
திரு ஜெ
நாம் அன்று பேசியதன் தொடர்ச்சி . இதை ஒரு வலைப்பதிவாகவே அனுப்புகின்றேன்.
சாங்கிய தரிசனம் வேதத்துக்கு அன்னியமானதா ?
வேங்கடசுப்ரமணியன்
அன்புள்ள வேங்கடசுப்ரமணியன் ,
சாங்கிய தரிசனத்தின் தோற்றம், பரிணாமம் பற்றி ஒரு புரிதலை உருவாக்கிக்கொள்ள நாம்...
பக்தி ஞானம்-கடிதம்
ஜெ
புத்தகங்களின் பெயர்களை மின்னஞ்சல் செய்தமைக்கு மிக்க நன்றி .Richard Restack தவிர்த்து மற்ற இரண்டு புத்தகங்களும் கிடைத்தன .வாசிக்கத் தொடங்க வேண்டும் .
சென்ற வாரம் தங்களுடைய இந்திய ஞானத்தை மீண்டும் வாசித்து கொண்டு...
இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி
அன்புள்ள ஜெ,
நீண்ட நாட்களாய் எனக்குள் இருந்த ஒரு சந்தேகத்தைக் கேட்கிறேன்.நீங்கள் அடிக்கடி இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றிப் பேசுகிறீர்கள்.இது எவ்விதம் சாத்தியம் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.நாரயண குருவும் அரவிந்தரும் கென்...
அயன் ராண்ட் ஒரு கடிதம்
அன்புள்ள ஜெ
நான் இதை மிகப் பணிவாகத்தான் எழுதுகிறேன். ஒரு விவாதமாக அல்ல.
நீங்கள் ayn rand ஐ முழுதாக அலசாததாகவே எண்ணுகிறேன். மற்ற விஷயங்களில் உள்ள நடு நிலை இதில் இல்லாமல் போனது போலத் தோன்றுகிறது.
தயவு...
கீதை, சம்ஸ்கிருதம், ஸ்மிருதிகள்
அன்புள்ள ஜெ,
கீதை குறித்தக் கட்டுரையைப் படித்தேன். ஒரு புறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வேதனையும் வந்தது. என்னுடைய காலம் காலமான நம்பிக்கைகளை, மற்றும் புரிதல்களையும், தத்துவார்த்தமாக எல்லாரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது மகிழ்ச்சி....
அறிவுரைகள்
தேர்வு செய்யப்பட்ட சிலர்
தேர்வு செய்யப்பட்ட சிலர் – மேலும்
ஜெ,
உங்களது தேர்வு செய்யப்பட்ட சிலர் கட்டுரை மிகவும் நகைப்புக்குரியது.
மானுட இனத்தின் மேன்மைக்காக பங்களிப்பு கொடுக்கக்கூடிய குறைந்த பட்ச அறிவுத்திறன் அரை சதவீதத்துக்கும் கீழே உள்ளோரிடம்...
கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
எங்களது நினைவை எழுப்பியது
நாங்கள் ஆறு சகோதரர்கள். நான் மூத்தவன்.
முதலில் சிண்டு (chintu) என்கிற கடற்கரை மணல் நிறத்தில் லாப்ரடார். வெகு காலம் எங்களுடன் இருந்தது. (15 வருடம்) பின் நாங்கள் தனி...
மனிதாபிமானமும் தத்துவமும்
பிரபஞ்ச உண்மைகளைப்பற்றி பேசுவதனால் மனிதனுக்கு என்ன பயன்? மனித வாழ்க்கையை அது மேம்படுத்துகிறதா என்ன? இந்தப் பேச்சுகள் மூலம் கண்ணெதிரே உள்ள வாழ்க்கையை நாம் நிராகரிக்க நேரும் அல்லவா? இது நம்மை மனிதாபிமானம் இல்லாதவர்களாக ஆக்கும் என்று எனக்கு தோன்றுகிறது.
கிறித்துவம், இந்து மரபு
அன்புள்ள ஜெயமோகன்,
கேரள சிரியன் கிறித்துவர்கள் திடீரென மிசிகா ராத்திரி கொண்டாட ஆரம்பித்துள்ளதை நீங்கள் வரவேற்றிருப்பது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. தெய்வநாயகத்தைப் போன்றதொரு மோசடியாகத்தான் நான் இதைக் காண்கிறேன். இந்திய கலாச்சார கூறுகள்...