குறிச்சொற்கள் ஞானி

குறிச்சொல்: ஞானி

அசிங்கமான மார்க்ஸியம்

திருவாளர் ஜெ, எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய உங்களுடைய கட்டுரையை வாசித்தேன். தெளிவான மொழியிலே உங்களால் எழுத முடிகிறதென்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் எதற்காக எழுதுகிறீர்கள்? இன்றைக்கு ஹாப்ஸ்பாமை முன் வைப்பதன் வழியாக நீங்கள்...

பின்நவீனத்துவம் – விளையாட்டுக்கையேடு

பின்நவீனத்துவம் என்பது பொதுவாக ஒரு மிரட்டுவதற்குரிய சொல்லாகவே இங்கே அறிமுகமாகியது. அதை அன்றைய சூழலை அறிந்து , அது உருவான பினன்ணியைப் புரிந்துகொண்டு பேசாமல் சிக்கலான மொழியாக்க நடையில் எழுதப்பட்ட நீள்கட்டுரைகள் வழியாகவும்...

கடிதங்கள்

ஜெ , உண்மையில் இத்தைகைய ஒரு பகடி (அ) ஒப்புதல் வாக்கு மூலத்திற்காக நான் காத்திருந்தேன் எனலாம். இந்த சுய /பிற பாராட்டுகள் மேல் உங்களுக்கு இருக்கும் மோகம் குறித்து விமர்சிக்கும் நோக்கில் ஏற்கனவே...

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...

கனவுபூமியும் கால்தளையும்

சம்சாரத்தைப்பற்றிய ஏராளமான இந்திய, ஜப்பானிய கதைகளில் ஒன்றில் நாரதர் மாயை என்றால் என்ன என்று பெருமாளிடம் கேட்கிறார். பெருமாள் ஒரு வீட்டைக்காட்டி அங்கே சென்று ஒரு செம்பு தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வா...

கடிதங்கள்

அன்புள்ள ஜெ., "ஏதோ ஒருவகையில் உலக இலக்கியத்தில் நான் தேடிக்கண்டடையும் எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவ-ஆன்மிக சாராம்சம் கொண்டவர்கள். அவர்களையே மேலே வாசிக்கிறேன். சமீபகாலமாக ஒரு ஆசிரியர் முக்கியமானவர் பிரபலமானவர் என்பதற்காக வாசிப்பதில்லை. " தத்துவ, ஆன்மீக...

கேணி, கடிதங்கள்

வணக்கம், நான் விழியன். சென்னையில் வசிக்கிறேன். உங்களின் அறிமுகம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் மூலம் கிடைத்தது. உங்களின் அனேக புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். குறுநாவல் தொகுப்பில் சில படைப்புகளை மட்டும் படிக்க முடிந்தது. அதன்...

ஞாநி

சென்னைக்கு பிப்ரவரி 3 சனிக்கிழமை காலை வந்துசேர்ந்தேன். நண்பர்கள் ராஜகோபாலனும் தனசேகரும் வந்திருந்தார்கள். சிறப்பு அதிவேக ரயில் எல்லா இடத்திலும் நின்று அலுப்புடன் யப்பா முருகா என்னபப்னே என்றெல்லாம் முனகியபின் ஊர்ந்து கிளம்பி...

கேணி கூட்டம்

இன்று மதியம் முன்றரை மணிக்கு சென்னையில் ஞாநி அவர்கள் நடத்தும் கேனி இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன். என்னுடைய நூல்கள் இங்கே விற்பனைக்கும் வைக்கபப்டும் என்று ஞாநி குறிப்பிட்டிருக்கிறார் பிப்ரவரி 14 அன்று நிகழ்ச்சி....

கேணி சந்திப்பு

ஞாநி அவரது இல்லத்தில் மாதம் தோறும் நடத்திவரும் எழுத்தாளர் சந்திப்பில் வாசகர்களை வருக என வரவேற்கிறேன்