குறிச்சொற்கள் ஜெயகாந்தன்
குறிச்சொல்: ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்:கடிதங்கள்
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
/ஜெகெ தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனின் முகமாக அறியப்படுபவர்/ என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.
தமிழ்ச்சமூகத்தில் எழுத்தாளனுக்கு ஒரே முகம் மட்டும் இருந்தால் மட்டுமே ஜெயமோகன் சொல்வது சரியாகும் எனலாம். ஆனால், ஒரே முகமா? பன்முகமா?
ஒரே முகம் என்றால்,...
ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
நேற்று கும்பகோணம் அருகே தாரசுரம் கோயிலில் நின்றுகொண்டிருக்கும் போது குறுஞ்செய்திகள் வந்தன. ஜெயகாந்தனுக்கு பத்மவிபூஷண் விருது அளிக்கப்பட்டிருக்கிறது. ஐராவதம் மகாதேவனுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பதற்காக பின்னர் தகவல் வந்தது. இரண்டுமே மகிழ்ச்சிக்குரிய...
கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
அன்றாடம் எங்கெங்கோ இருப்பவற்றையெல்லாம் தேடித்தேடிப் படித்துக்கொண்டே இருந்துவிட்டு, அருகிலிருக்கும் அரிய படைப்பைப் பார்க்காமல் விட்டுவிடுவது என் வழக்கம்.
இப்படித்தான் உங்கள் தளத்தில் ஜூலை 27, 2006 அன்று பதிவான “இரு கலைஞர்கள்”...
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
'நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும் பூனையின் பசியையும் ஒரேசமயம் சொல்வது'-- மிகப்பழைமையான சொலவடை இது.சொல்வது எத்தனை எளிதோ அத்தனை சிரமமானது சாதிப்பது.இன்னொரு கோணத்தில் நிரந்தரமான விவாதத்துக்கு உரியது. 'அம்மையை அடித்தாலும் அதிலிருமிருக்கும்...
கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம்
ஜெயகாந்தன் தமிழ்விக்கி
ஒரு எழுத்தாளனை எதற்காக ஆவணப்படம் எடுக்க வேண்டும்? அவனுக்காக அவனது எழுத்துக்கள் பேசும். அவன் போனபின்னும் அவை பேசிக் கொண்டிருக்கும். கலைஞனின் சொற்கள் அழியாது. தன் ஆக்கங்களில் பேசியவற்றுக்கு அப்பால் அவன்...