தமிழில் மிகக்குறைவாகவே எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். எழுதும்போது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கும் வணிக எழுத்தாளர்கள் எழுத்தை நிறுத்தும்போது அப்படியே மறைந்துபோய்விடுவதைக் காணலாம். ஒருமுறை சேலத்தில் ஓர் இலக்கியக்கூட்டத்தில் ஒருவரைச் சுட்டிக்காட்டி ”அவர்தான் மகரிஷி, எழுத்தாளர்” என்றனர். என்னுடனிருந்த எவருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. எழுபதுகளில் அவர் குமுதம் வார இதழ் வாசகர்கள் நடுவே மிகப்பெரிய நட்சத்திரம். அவரது பலநாவல்கள் சினிமாக்களாகியிருக்கின்றன. ஒன்றில் ஜெயலலிதா நடித்திருக்கிறார், நதியைத்தேடிவந்த கடல். ஜானகிராமனின் பாதிப்புள்ள, காமம் கலந்த, மென்மையான உணர்ச்சிகரமான கதைகள். வணிக எழுத்தின் …
Tag Archive: ’ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்’
Permanent link to this article: https://www.jeyamohan.in/81414
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு