பகுதி ஆறு : மணிமருள் மலர் – 4 திருஷ்டத்யும்னன் விருந்தினர் அரண்மனையை அடைந்து தன் அறைக்குச்செல்ல இடைநாழியில் நுழைந்தபோது எதிரே சாத்யகி வருவதைக் கண்டான். புன்னகையுடன் “எனக்காகக் காத்திருந்தீரோ?” என்றான். சாத்யகி “ஆம், சந்திப்பு இவ்வளவு நீளுமென நான் எண்ணவில்லை” என்றான். “நெடுநேரம் பேசவில்லை என்றே உணர்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன். “யாதவ அரசி எவருடனும் மிகச் சுருக்கமாகவே பேசும் இயல்புடையவர்” என்றான் சாத்யகி. “ஆணைகளை பிறப்பிப்பது மட்டுமே அவரது இயல்பு. மீறமுடியாத ஆணைகள் எப்போதுமே மிகச்சுருக்கமானவை.” …
Tag Archive: ஜாம்பவதி
Permanent link to this article: https://www.jeyamohan.in/76405
முந்தைய பதிவுகள் சில
- படைப்புகள் கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
- ஐரோம் ஷர்மிளா -கடிதங்கள்
- ஃபுகோகா சர்வதேச திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் சில பெண்களும்
- வரலாற்றுச் சோகம்
- ‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37
- விளம்பரம் - பாலா
- வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-19
- கடிதங்கள்
- புல்வெளிதேசம், 4. தங்கவேட்டை
அண்மைப் பதிவுகள்
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்