குறிச்சொற்கள் சௌனகர்
குறிச்சொல்: சௌனகர்
வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31
நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 9
பிரலம்பன் அபிமன்யூவின் அவையணுக்கனாக அவன் அமர்ந்திருந்த பீடத்திற்கு சற்று பின்னால் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து அவையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரும் முதல் அரசப்பேரவை அது என்பதனால்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
சௌனகர் சொல்லிவிட்டு கைகூப்பியபடி அமர்ந்ததும் அவையில் முழுமையான அமைதி நிலவியது. காத்யாயனரும் மாணவர்களும் தங்களுக்குள் எழுந்த அஸ்தினபுரியிலேயே நெடுநேரம் இருந்தனர். தௌம்யர் “அஸ்தினபுரியிலிருந்து கிளம்பி இரவு கருமைகொண்ட பின்னரே கங்கைக்கரையை அடைந்தோம். அங்கே ஒரு...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 11
புஷ்பகோஷ்டத்தின் முகப்பில் கனகர் நின்றிருந்தார். யுதிஷ்டிரரும் தம்பியரும் அணுகுவதைக் கண்டதும் அவர் முன்னால் வந்து சொல்லின்றி வணங்கினார். முதலில் வந்த சௌனகர் “பேரரசர் இருக்கிறார் அல்லவா?” என்றார். கனகர் “ஆம், அமைச்சரே” என்றார்....
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
காடேகவேண்டுமென்ற ஆணை யுதிஷ்டிரரை முகம் மலரச்செய்தது. அதை சௌனகர் எதிர்பார்த்திருந்தார். அவர் சொல்லி முடித்ததுமே மகிழ்ச்சியுடன் “ஆம், அதுதான் உகந்த தீர்வு. அமைச்சரே, உண்மையில் நான் மீண்டும் மீண்டும் விழைந்தது இதுதான். இங்கிருந்து...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9
சகுனியின் அரண்மனைமுகப்பில் தேர் நின்றதும் விதுரர் “நான் அவரிடம் நேரடியாகவே பேசப்போகிறேன். சூழ்ச்சிகள் அவரிடம் வெல்ல முடியாது. அவரைப்போல மானுட உள்ளங்களின் உள்ளறிந்தவர் சிலரே” என்றார். “அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் சௌனகர். “அவர்...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8
உணவுக்கூடத்திற்கே திருதராஷ்டிரர் தங்களை வரச்சொன்னது சௌனகரை வியப்பு கொள்ளச்செய்தது. அவர்கள் உள்ளே சென்றபோது தரையில் அமர்ந்து இடையளவு அமைந்திருந்த பீடத்தின்மேல் பொற்தாலத்தில் அடுக்கப்பட்டிருந்த அப்பங்களை திருதராஷ்டிரர் உண்டுகொண்டிருந்தார். அவர் மெல்லும் ஒலியும் கூடவே...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7
நள்ளிரவில்தான் சௌனகர் பாண்டவர்களின் மாளிகைக்கு திரும்பிவந்தார். விதுரரின் அமைச்சு மாளிகைக்குச் சென்று அவருடன் நெடுநேரம் அமர்ந்திருந்தார். அங்கே சுரேசரை வரச்சொல்லி நடந்தவற்றைப்பற்றி தருமன் கேட்டால் மட்டும் சொல்லும்படி சொல்லி அனுப்பினார். சுரேசர் திரும்பி...
’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6
சௌனகர் அமைச்சு மாளிகையை அடைந்தபோது அங்கே வாயிலிலேயே அவருக்காக கனகர் காத்து நின்றிருந்தார். “அமைச்சர் சினம் கொண்டிருக்கிறார்” என்றார். சௌனகர் உள்ளே செல்ல அவர் உடன் வந்தபடி “அவர் இதை இத்தனை கடுமையாக...
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
சௌனகர் தருமனின் அரண்மனைக்குச் செல்வதற்குள் அரசாணை வந்துவிட்டிருந்தது. அவர் தேரிறங்கி அரண்மனை முற்றத்தை அடைந்தபோது அங்கே அரசப்படையினர் நின்றிருப்பதை கண்டார். அங்கே நின்றிருந்த நூற்றுவர்தலைவனிடம் “என்ன நிகழ்கிறது?” என்றார். அவன் “அமைச்சரே, அரசருக்குரிய...
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 4
அவைநிகழ்வை சௌனகர் சொல்லி முடித்ததும் நெடுநேரம் அமைதி நிலவியது. பெருமூச்சுகளும் மெல்லிய தொண்டைக்கமறல்களும் ஒலித்து அடங்கின. நள்ளிரவாகிவிட்டதை இருளின் ஒலிமாறுபாடே உணர்த்தியது. தௌம்யர் “ஆம், இவ்வண்ணம் நிகழ்ந்தது” என்று தனக்குத்தானே என மெல்லியகுரலில்...