குறிச்சொற்கள் சொல்வனம்

குறிச்சொல்: சொல்வனம்

அள்ளக் கிடைக்காத அம்பாரம்

பூமணியின் சிறுகதைகளில் இப்படிப்பட்ட ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில...

தவில்

நாஞ்சில்நாடன் வீட்டுத் திருமணத்தில் தவில் பேரொலி எழுப்பியதைப்பற்றி கொஞ்சம் மனக்குறையுடன் எழுதியிருந்தேன். அதற்கு விரிவான விளக்கமாக நண்பர் கோலப்பன் சொல்வனத்தில் நல்ல ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அரிய விவரங்கள் கொண்ட கட்டுரை கோலப்பன் இதழாளர்....

சொல்வனம், இவ்விதழ்

ஓர் இதழ் அமைந்து வருவதில் பல்வேறு தற்செயல்களின் ஊடாட்டம் உண்டு. எத்தனை திட்டமிட்டாலும், எந்த அளவுக்கு உழைத்தாலும் ஏதோ ஒரு இதழ்தான் அந்த அளவுக்கு நிறைவாக அமையும். சொல்புதிதை நாங்கள் நடத்தியபோது வெங்கட்...

எதிர்வினைகள்

திரு ஜெயமோகன், ''குஷ்பு குளித்த குளம்'' என்ற தலைப்பில் 'முந்தையவை சில' பக்கம் படித்தேன். தாங்கள் தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரியவில்லை. ஆனாலும் சில இடங்களில் ''ஷூ'' ஹூ போன்ற எழுத்துக்கள் - ஷ¥...

கே.வி.மகாதேவன்

கே.வி. மகாதேவனின் பல பாடல்களை நான் இன்றும் என் நினைவின் பொக்கிஷங்களாக வைத்திருக்கிறேன். அவரது இசையை மதிப்பிட எனக்கு அறிவில்லை என்றாலும். ஆகவேதான் சொல்வனம் இதழில் சுரேஷ் எழுதிய இக்கட்டுரை என்னை மிகவும்...

இரு இணைப்புகள்

ஜெ, முடிந்தவரை எளிதாக அறிவியலை எழுத முயன்றிருக்கிறேன்.இதைப் பாருங்கள்... http://solvanam.com/?cat=11 போக வேண்டிய தூரம் நிறைய. அன்புடன், வேணு. அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்கள் நெடுநாள் வாசகன்.என் கட்டுரை ஒன்று தி ஹிண்டு இதழில் வெளிவந்துள்ளது தங்களுக்கு நேரமிருப்பின் படியுங்கள்.மகிழ்வேன் http://www.hindu.com/op/2010/11/21/stories/2010112150141200.htm மிக்க நன்றி ராமனுஜம்

கடிதங்கள்

பிரியமுள்ள ஜெமோ உங்கள் இந்த விமரிசனத்தில் கதை வடிவை அழகாய் அலசி இருக்கிறீர்கள். நடந்து முடிந்த ஒரு காலக்கட்டத்தை ஒரு சில பாராக்களில் அல்லது ஒரு பக்கத்தில் சுவையாக, சுருக்கமாக சொல்வது சிறுகதைகளில்...

விக்கி லீக்

இரண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்து ஐரோப்பிய வரி ஆணையங்களுக்கும் இறுமாப்பு கூடியதோர் அதிர்ச்சியான தகவல் வந்தது. அந்தச் செய்தியின் சாராம்சம் “ஒரு ஸ்விஸ் தேசத்து தனியார் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களின்...

நாவல் கோட்பாடு – நூல் விமர்சனம்

சிறுகதை, பக்க அளவைக் கொஞ்சம் கடந்தால் குறுநாவல், பக்கங்கள் இன்னும் சற்று எல்லை மீறினால் நாவல் என்ற காலம் காலமான கற்பிதம் எந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமானது என்பதைத் தன் நூலில் எடுத்துக் காட்டும் ஜெயமோகன், மேற்குறித்த மூன்று வடிவங்களுக்குமான தனிப்பட்ட கூறுகளை, படைப்புக்கான சாத்தியங்களைத் தான் அமைத்துக் கொண்ட கருதுகோளின் அடிப்படையில் தெளிவாக விளக்கிக் கொண்டு போகிறார்.

கதைக்களன் – ஓர் உரையாடல்

தனிப்பட்ட வேலையாக பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனோடு பேசிக்கொண்டிருந்தபோது கதைக்களன்களைக் குறித்த ஒரு உரையாடல் நடந்தது. இந்த உரையாடலின் தொகுப்பு வடிவம் இது. யதார்த்தப் புகைகதைகளின் முக்கியமான கூறு கதை நடக்கும் களம். உலகெங்கிமிருக்கும்...