தமிழில் சென்ற சில ஆண்டுகளில் சீரிய இலக்கிய வாசிப்பாளனுக்கு இலக்கியத்தின் அடிப்படை இலக்கணம், நோக்கம் ஆகியவற்றை தெளிவாக்கும் சில பேரிலக்கியங்கள் மொழியாக்கங்களில் கிடைத்தன. தல்ஸ்தோயின் போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு முன்னரே வெளிவந்திருந்தாலும் சமீபமாகத்தான் மறு அச்சு வெளிவந்தது. தஸ்தோயின் அன்னா கரீனினா க.சந்தானத்தின் சுருக்கமான மொழியாக்கமே முன்னர் இருந்தது. இப்போது முழுமையாகக்கிடைக்கிறது. அன்னா கரீனினா [நா தர்மராஜன்], தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் [எம்.ஏ சுசீலா] ,அசடன் [எம். ஏ சுசீலா] ஆகியவை வெளிவந்தன. …
Tag Archive: செவ்விலக்கியங்களும் செந்திலும்
Permanent link to this article: https://www.jeyamohan.in/83439
முந்தைய பதிவுகள் சில
- ’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்
- இந்து தத்துவ மரபு - ஒரு விவாதம்:இரு கடிதங்கள்
- 'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10
- பனிமனிதன் - கடிதம்
- யுவன் சந்திரசேகரின் ‘கானல்நதி’- கலைச்செல்வி
- கன்றுகள் காடாகவேண்டும்!
- ராலே கரோலினா சந்திப்பு
- அறம் கடிதங்கள்
- வெண்முரசு நூல்கள் விழாவில்
- யானை கடிதங்கள் - 4
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு