குறிச்சொற்கள் செய்திகள்

குறிச்சொல்: செய்திகள்

பத்து சட்டைகள்

அன்புள்ள நண்பர்களுக்கு, சென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது, செல்லும் வழியில், சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும்...

விழா 3 செய்திகள்

வெண்முரசு அறிமுக விழா குறித்த நாளிதழ் செய்திகள் தமிழ் இந்து நாளிதழ் மாலைமலர் நாளிதழ் வெண்முரசு அனைத்து விவாதங்களும்

திரைப்பட விழா

நேற்று டொரொண்டோ நகரில் ஸ்கார்பரோ பகுதியில் சர்வதேச குறும்பட விழா. காலையிலேயே கிளம்பிக் குளித்து உடைமாற்றி மனைவி சகிதம் கிளம்பிச்சென்றேன். காலம் செல்வம் நடத்திய வாழும்தமிழ் நூல்விற்பனை அரங்கும் அருகே இருந்தது. பல...

ஓர் உரை

ஜெ நீங்கள் ஆற்றிய உரைகளிலேயே சிறந்த பதிவு வல்லினம் விழா உரைதான். ஒரு உரை இத்தனை அம்சங்களை த் தொட்டு விவாதித்து முன்னகரமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது அ.சீனிவாசன் இந்த வாக்கியத்தை மிகவும்...

சுரா 80- இருநாட்கள்

கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த  காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம்.  இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி...

சுரா 80

கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இம்மாதம் ஜூன் 3, 4, 5 தேதிகளில் சுந்தர ராமசாமியின் எண்பதாவது பிறந்தநாளைக் காலச்சுவடு இதழ்,சு.ரா 80 என்ற பேரில் நிகழ்த்துகிறது. அனேகமாகத் தமிழின் எல்லா எழுத்தாளர்களையும், கட்டுரையாளர்களையும்,நாடகவியலாளர்களையும்...

சென்னை நூல் வெளியீட்டுவிழா

மறைந்த கேரள இறையியலாளர் ஜோசப் புலிக்குந்நேல் அவர்களின் ஒரு கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், இருபது வருடம் முன்பு.  கூட்டத்தில் பல சில்லறை குளறுபடிகள். ஃபாதர் சொன்னார் ''குளறுபடிகள் ரொம்ப நல்ல விஷயம், கடவுளும் உள்ளே...

உயிர்மை வெளியீட்டு அரங்கு 3

ஜெயமோகனின் பத்து நூல்கள் நாள்    19-12-2009 சனிக்கிழமை நேரம்  மாலை 5 30 இடம் தேவநேயப்பாவாணர் மாவட்டமைய நூலகம் 735 அண்ணா சாலை சென்னை 2 வரவேற்புரை:  மனுஷ்யபுத்திரன் உயிர்மைபதிப்பகம் தலைமை டாக்டர் வி. ஜீவானந்தம் சிறப்பு விருந்தினர் உரை திரு...

புத்தக விழா

சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் அடுத்த சனிக்கிழமை, 19 -12-09 மாலை ஆறுமணிக்கு ஜெயமோகனின் பத்து நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் முகப்புப் பக்கங்களும் குறிப்புகளும் கீழே இன்று பெற்றவை :எழுத்தாளனின்...

குமார் 60 கடிதங்கள்

மதிபிற்குரிய ஜெ, நன்றி. வேதசகாயகுமாருக்கு நீங்கள் எடுத்த விழாவுக்கு நன்றி. நானும் வந்து கலந்துகொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் விஜயதசமி அன்று குழந்தை சௌந்தர்யா தன் நாட்டியக் குருவுக்குக் காணிக்கை வைத்து ஆசீர்வாதம் வாங்கவேண்டும்; நான்தான்...