குறிச்சொற்கள் சூம் நாடகம்

குறிச்சொல்: சூம் நாடகம்

ஒளி, நீலம் – கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ஜெ, இது வரை எழுதாத அளவிற்கு ஒரு நீண்ட கடிதம், ஒரு நாடகத்திற்கு எழுத வேண்டுமா என தோன்றினாலும், இவ்வகை உரையாடல்கள் மூலமாக தானே படைப்புகளின் பல்வேறு பரினாமங்களும், முழு சாத்தியங்களும் வெளிப்படுகின்றன… பல வருடங்களாக...

ஒளி, நீலம் -கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ ஒளி நாடகத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தேன். எனக்கு பொதுவாக நாடகங்கள் பார்ப்பது பிடிப்பதில்லை. அந்த மேடையமைப்ப்பே செயற்கையானதாக இருக்கும். நடிப்பவர்களின் குரல், உடலசைவு இரண்டுமே செயற்கையானதாக...

நீலம்,ஒளி- கடிதங்கள்

https://youtu.be/0YY4B63YnTU வணக்கம் சார். ராதை தனி நடிப்பில் சுபஸ்ரீ பிரமாதப் படுத்தி விட்டார். ஒவ்வொரு சொல்லும் அதற்குரிய உணர்வுடன் வெளிப்பட்டன. வாக்கிய முடிவுகளில் கேவலும் ஏக்கமும் விம்மலும் வெளிப்பட்ட விதம் அபாரம். 4 கதாபாத்திரங்களின் வசன உச்சரிப்பைமிக...

ஒளி- கடிதங்கள்-3

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன், தாங்கள் எழுதி நண்பர்கள் Zoom இல் இயக்கி நடித்த ஒளி நாடகம் கண்டு உளம் மகிழ்ந்தேன். அதன் வீச்சை உள்வாங்கிக்கொள்ள இரண்டு முறை பார்த்தேன்....

வெண்முரசு கதைகூறல்கள்-கடிதம்

https://youtu.be/0YY4B63YnTU அன்புள்ள ஜெ வெண்முரசை முழுக்க வாசித்திருந்தாலும் அந்த கதைகளை எவராவது உணர்ச்சிகரமாக சொல்லும்போதோ நடிக்கும்போதோ வேறொருவகையான உணர்ச்சிகரம் உருவாகிறது. வெண்முரசின் கதையைச் சொல்லி பதிவிடப்பட்டிருந்தவற்றை நானும் என் குழந்தைகளுடன் அமர்ந்து கேட்டேன். வேறொரு உலகத்துக்குச்...

ஒளி- கடிதங்கள்-2

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ, ஒளி மிகச்சிறப்பாக இருந்தது. ஒரு நகைச்சுவை நாடகத்தையே நான் எதிர்பார்த்தேன். ஆனால் முதல் சில நிமிடங்களிலேயே நாடகம் வேறுமாதிரி என்று புரிந்துவிட்டது. நாடகத்தின் ஹைலைட் என்பது ஒரு...

ஒளி- கடிதங்கள்

https://youtu.be/94YOg7Pt1AY ‘ஒளி’ ஒரு சூம் நாடகம் அன்புள்ள ஜெ, ஒளி நாடகம் பார்த்தேன். நீங்கள் சொன்னதுபோல இத்தகைய செயல்பாடுகள் வழியாகவே மீண்டாகவேண்டும். எங்கிருந்தாலும் நாம் நம்மை திரட்டி முன்வைத்தாகவேண்டும். ப.சிங்காரம்சொல்வதுபோல “மனதை இழக்காதது வரை நாம்...

‘ஒளி’ ஒரு சூம் நாடகம்

இன்றிருத்தல்… இன்றிருத்தல் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்லியிருந்தேன். நண்பர்களின் ஒரு குழுமம் ஒன்றை உருவாக்கி அதில் பலவகை வெளிப்பாடுகளை மட்டுமே நிகழ்த்துவதாக. ஏற்கனவே சுக்கிரி, நற்றுணை, சொல்முகம், ஈரோடு வாசிப்புவட்டம் என பல குழுமங்கள்...