சீன ஞானமரபின் சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படுவது யின் – யாங் என்ற அவர்களின் இயங்கியல் கருதுகோள். அதை எளிதில் விளக்கமுடியாது. ஒன்றை ஒன்று நிரப்பக்கூடிய ஒன்றை ஒன்றுசெயல்படச்செய்யக்கூடிய ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய இரு எதிரீடுகள் என்று சொல்லலாம். இரவுபகல் போல. ஆண்பெண் போல. மின்சாரத்தில் நேர் எதிர் போல. எல்லாவற்றுக்கும் சீனர்கள் அதைபயன்படுத்துகிறார்கள். அதாவது நன்மை உள்ளுறையாத தீமையோ தீமை உள்ளுறையாத நன்மையோ இல்லை. வீழ்ச்சி இல்லாத எழுச்சி இல்லை. அறம் இல்லாத மறம் இல்லை. …
Tag Archive: சு. வேணுகோபால்
Permanent link to this article: https://www.jeyamohan.in/8066
பாலுணர்வெழுத்து தமிழில்…
ஜெ பாலுணர்வு சார்ந்த எழுத்தில் தஞ்சை பிரகாஷின் இடம் பற்றி எழுதியிருந்தீர்கள். தமிழிலே இதுவரை எழுதியவர்களில் பாலுணர்வு எழுத்தை நுட்பமாகவும் கூர்ந்தும் எழுதியவர்கள் யார் யார் என்று சொல்லமுடியுமா? தஞ்சை பிரகாஷ் பற்றிய உங்கள் கருத்தே எனக்கும். [ஆனால் இந்த பாலுணர்வு எழுத்து என்ற உங்களுடைய கலைச்சொல் தான் எனக்கு சம்மதமாக இல்லை. ஸாரி. ஆனால் புரியவேண்டுமே என்பதற்காக பயன்படுத்துகிறேன்]. சாரங்கன் அன்புள்ள சாரங்கன், தமிழில் பாலுணர்வு எழுத்தை எழுதுவதற்கு பலவகையான மனத்தடைகள் எழுத்தாளரிடமும் வாசகரிடமும் உள்ளன. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/79580
Permanent link to this article: https://www.jeyamohan.in/21353
பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்
பதாகை இவ்விதழ் சு வேணுகோபால் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர் சுநீல் கிருஷ்ணன் இதழைத் தயாரித்திருக்கிறார். ஒரு படைப்பாளியை இப்படி பல கோணங்களில் முழுமையாக ஆராயும் கட்டுரைகளின் தொகுதி என்பது முக்கியமான ஒரு முயற்சி. இருவகைகளில் இது பயனுள்ளது. அப்படைப்பாளியை கூர்மையாகப்புரிந்துகொள்ள உதவுகிறது. அப்படைப்பாளியை சமகாலம் எப்படிப்புரிந்துகொண்டது என அறிய முடிகிறது சு.வேணுகோபாலின் நீளமான பேட்டியை மட்டுமே வாசித்தேன். முக்கியமான ஆவணம் அது. எப்போதும்போல நேரடியாக தன் கருத்துக்களை முன்வைக்கிறார். ஒரு கலைஞனாக சமூகத்தின் வலிகளை இருள்களை நோக்கிச்செல்லும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/78467
கூந்தப்பனை
வணக்கம் கூந்தல்பனை பற்றிய நிறைய சந்தேகங்கள் எனக்குள்ளது. வாய்ப்பிருந்தால் பின்வரும் இரண்டு இடுகைகளையும் படித்துவிட்டு, மேற்கொண்டு தகவல்கள் அளித்து உதவினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்களைவிட்டால் வேறு யாரிடமும் எனக்குக் கேட்கத்தோன்றவில்லை http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_29.html. http://thooralkavithai.blogspot.com/2009/12/blog-post_16.html நன்றி. ச.முத்துவேல் மதுரை அன்புள்ள முத்துவேல், கூந்தப்பனை என்றால் ‘கூந்தல்’பனைதான். கூந்தல் போல ஓலைகளும் பூக்களும் பரந்து நிற்கும் பனை அது. பிற பெயர்கள் தாலிப்பனை, குடைப்பனை, விசிறிப்பனை. ஆங்கிலத்தில் Corypha umbraculifera என்பார்கள். இணையத்தில் சென்றால் எல்லா …
Permanent link to this article: https://www.jeyamohan.in/6063
இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .
இன்றுமுதல் விஷ்ணுபுரம் விருது விழா கோவையில் தொடங்குகிறது. காலை நான் அருண்மொழி மற்றும் சைதன்யா கோவை வந்து சேர்வோம். டி.பி.ராஜீவன் நேற்றே கோவை வந்துவிட்டார். வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட நண்பர்கள் வந்துள்ளனர். [சு வேணுகோபால்] இன்று காலை முதலே சந்திப்புகள் நிகழும். காலையில் சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோருடனான சந்திப்புகள். தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் இவர்கள். எம்.கோபாலகிருஷ்ணன் பெரிதும் பேசப்பட்ட அவரது மணல்கடிகை நாவலுக்குப்பின் இப்போது ‘மனைமாட்சி’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். [தமிழினி] சு.வேணுகோபாலின் ஆட்டம் சென்றவருடம் வெளிவந்த முக்கியமான …
Permanent link to this article: https://www.jeyamohan.in/68723
விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
மலையாளக் கவிஞர், நாவலாசிரியர் டி.பி.ராஜீவன். முதன்மையான மலையாளப்படைப்பாளியாகிய ராஜீவன் கறாரான உணர்ச்சி வெளிப்பாடு, அங்கத நோக்கு கொண்ட எழுத்துக்களுக்காக அறியப்பட்டவர். நெடுங்காலமாக எனக்கும் நண்பர்களுக்கும் அறிமுகமானவர். குருநித்யா ஆய்வரங்கு நிகழ்த்திய தமிழ்-மலையாள கவிதை உரையாடல் அரங்குகளில் அனேகமாக அனைத்திலும் கலந்துகொண்டிருக்கிறார். ராஜீவனின் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தமிழில் என்னால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன டி பி ராஜீவன் கவிதைகள் வாசிக்க ஞானக்கூத்தனின் நண்பரும், மாயவரத்தைச் சேர்ந்தவருமான சா.கந்தசாமி தமிழின் நவீனத்துவ எழுத்துமுறையின் முன்னோடி. ‘கதையில் இருந்து கதையை வெளியேற்றுவதே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/68633
Permanent link to this article: https://www.jeyamohan.in/67095
Permanent link to this article: https://www.jeyamohan.in/23366
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் . 2 /9 /10 . அன்று மதுரை பாத்திமா கல்லூரியில் அறக்கட்டளை சொற் பொழிவாக தாங்கள் முன்வைத்த அதிர்வுகளின் எதிரொலி அல்ல இது . “எதிர் ” ஒலி . யின்-யாங் என உலகில் எதுவும் முழுமையாக தனியானதல்ல. முரண்களின் இணைவே என்ற சீனா தரிசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு சு .வேணுகோபாலின் ‘தொப்புள்கொடி ‘ என்ற கதையையும் இணையாக கி . ரா . வின் ‘பேதை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/8134