உலகமெங்கும் நாவல் என்ற வடிவம் சென்றுசேர்ந்த காலம் என 1800 களின் இறுதியைச் சொல்லலாம். அப்போது அவ்வடிவத்தால் பெரிய அதிர்ச்சியை அடைந்தவர்கள் முழுக்க மரபான காவிய வாசகர்கள். உலகமெங்கும் அவர்கள் நாவலை நிராகரித்துப்பேசிய ஏராளமான பதிவுகள் உள்ளன அவர்கள் நாவலுக்குச் சொன்ன குறைகளை இப்படிச் சொல்லலாம் 1. அது தேவையற்ற தகவல்களை சொல்கிறது. அழகுணர்ச்சி அற்ற வெறும் விவரணைகளை அளிக்கிறது. 2 வாழ்க்கையைச் சொல்லவேண்டியதில்லை. வாழ்க்கையின் உச்சங்களையும் அழகுகளையும் சாராம்சத்தையும் சொன்னால் போதும் 3 அது எளிய …
Tag Archive: சு.வெங்கடேசன் [காவல்கோட்டம்]
இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்
Tags: 18ஆவது அட்சக்கோடு [அசோகமித்திரன்], அனந்தமூர்த்தி[சம்ஸ்காரா], ஆனந்தமடம் [பங்கிம்சந்திரர்], ஆரோக்கிய நிகேதனம் [தாராசங்கர் பானர்ஜி, இந்துலேகா [சந்துமேனன்], இமையம்[செடல்], எம்.கோபாலகிருஷ்ணன் [மணல்கடிகை], எஸ்.ராமகிருஷ்ணன் [யாமம் நெடுங்குருதி], ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி], கணதேவதை, கோணங்கி[ பாழி பிதிரா], கோரா [தாகூர்], கௌதம் சன்னா [குறத்தியாறு], சாந்தலா [கே.வி.புட்டப்பா], சீர்ஷேந்து முகோபாத்யாய[கறையான் ], சு.வெங்கடேசன் [காவல்கோட்டம்], செந்நிற அறையின் கனவு [கேவோ ஸ்யுகின்], சொ தருமன் [கூகை], ஜெங்கியின் கதை [முரசக்கி ஷிகிபு], ஜெயசோமநாத் [ கெ.எம் முன்ஷி], ஜோ டி குரூஸ்[கொற்கை ஆழிசூழ் உலகு], டி.பி.ராஜீவன் [பாலேரிமாணிக்யம் ஒரு நள்ளிரவுக்கொலையின் கதை], டிடி ராமகிருஷ்ணன். பிரான்ஸிஸ் இட்டிக்கோரா, டிபிஎன் [கோட்டூர் வாழ்க்கையும் எழுத்தும்], தலைமுறைகள் [நீல பத்மநாபன்], தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, தாமஸ்மன், தேவிபாரதி[ நிழலின் தனிமை], நாவல் கோட்பாடு, நீர்வேலி[ ஷி ந்யான்], நீலகண்டப்பறவையைத் தேடி[அதீன் பந்த்யோபாத்யாய] சீர்ஷேந்து முகோபாத்யாய[கறையான் ], பா.வெங்கடேசன் [தாண்டவராயன் கதை], பாதேர் பாஞ்சாலி[விபூதிபூஷண் பந்தியோபாத்யாய], பூமணி[அஞ்ஞாடி], பொய்த்தேவு [க.நா.சு], மண்ணும் மனிதரும் [சிவராம காரந்த்], மார்த்தாண்ட வர்மா [சி வி ராமன்பிள்ளை], மார்ஷல் புரூஸ்த், முருகவேள்[மிளிர்கல்], மூன்று அரசுகளின் கதை [லுவோ குவான்ஷான்], மேற்குநோக்கியபயணம்[வு செங்கன்], யுவன் சந்திரசேகர்[ மணல்கேணி, ரெயினால்ட்ஸ்[ லண்டன் அரண்மனை ரகசியங்கள்]
Permanent link to this article: https://www.jeyamohan.in/72404
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்