50. அனலறியும் அனல் சச்சியை இந்திராணி என அமராவதியில் அமர்த்தும்பொருட்டு புலோமன் அசுரர்களின் பெரும்படையை திரட்டினான். தைத்யர்களும் தானவர்களும் அடங்கிய படைவிரிவு கடலுடன் கடலிணைந்து கடலென்றாவதுபோல திரண்டபடியே இருந்தது. அதன் வலப்பகுதியை காலகேயர்களும் இடப்பகுதியை புலோமர்களும் வழிநடத்தினர். தலைமுறை தலைமுறையாக வெற்றியென்பதற்கு அப்பால் ஏதுமறியாத மாவீரர்கள் அவர்கள். வெற்றி மேலும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தன்னம்பிக்கை ஐயமில்லாது செயல்படச் செய்கிறது. ஐயமின்மை முடிவெடுப்பதில் விரைவை அளிக்கிறது. விரைந்து முடிவெடுப்பவர்கள் வெல்கிறார்கள். புலோமர்களுக்கும் காலகேயர்களுக்கும் பிறர் அறியாத குறிச்செயல்களும் மறைச்சொற்களும் …
Tag Archive: சுவாக்
முந்தைய பதிவுகள் சில
- தாரா சங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிகேதனம்'
- கட்டண உரை - எதிர்வினைகள்
- தோற்ற மயக்கம்
- இரு முனைகளுக்கு நடுவே.
- ஃபுகோகா :இருகடிதங்கள்
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 2
- “வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9
- தஸ்தயேவ்ஸ்கி, விஷால்ராஜா - கடிதம்
- கம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2
- தோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 10
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9