பகுதி இரண்டு : மழைத்துளிகள் – 4 தொலைவில் ஊர்மன்றின் ஒலியெழக்கேட்டதுமே பாமா கால்தளர்ந்து நின்றுவிட மஹதி திரும்பி நோக்கி “என்னடி? ஏன் நின்றுவிட்டாய்?” என்றாள். “ஒன்றுமில்லை அன்னையே” என்றாள் பாமா. “காலில் முள்குத்திவிட்டதா?” என்றாள் மஹதி. “இல்லை…” என்று பாமா தலையசைக்க மஹதி “என்னாயிற்று உனக்கு? ஏன் காலையிலிருந்தே முகம் தணிந்திருக்கிறாய்?” என்றாள். பாமா ஒன்றும் சொல்லாமல் விழி தாழ்த்தி நீள்மூச்செறிந்தபின் நடந்தாள். பாலமுதுப்பானையை சுமந்துவந்த ஆய்ச்சி சிரித்தபடி “நீள்மூச்சிடும் பெண்ணிடம் ஏன் என்று கேட்கலாகாது …
Tag Archive: சுருதசோமர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/75809
முந்தைய பதிவுகள் சில
- கடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை
- வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 8
- ராய் மாக்ஸம் - டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி
- பூவிடைப்படுதல் 5
- எரிதல்- கடிதம்
- இமயச்சாரல் - 9
- கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்
- தேவதேவன் கவிதை -கடிதங்கள்
- ராய் கோவைச்சந்திப்பு -வெ.சுரேஷ்
- சிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும்
அண்மைப் பதிவுகள்
- திருவனந்தபுரம், ஒரு சந்திப்பு
- அபியின் அருவக் கவியுலகு-2
- விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 9
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்