பகுதி ஏழு : பூநாகம் – 1 காலையில் அஸ்தினபுரியின் கிழக்குக் கோட்டை வாயிலில் பெருமுரசம் முழங்கியதும் நகர்மக்கள் பெருங்கூச்சலுடன் தேர்வீதியின் இருபக்கமும் நெருக்கியடித்துக்குழுமினர். முதற்பெருமுரச ஒலியைத் தொடர்ந்து காவல்கோபுரங்களின் முரசுகளும் ஒலிக்க நகரம் சிம்மம்போல கர்ஜனைசெய்யத் தொடங்கியது. கோட்டைமேல் எழுந்த கொடிகளை பல்லாயிரம் கண்கள் நோக்கின. வண்ண உடைகள் அணிந்து அணிசூடி மலர்கொண்ட பெண்கள் குழந்தைகளை இடையில் தூக்கி கிழக்கு வாயிலை சுட்டிக்காட்டினர். முதியவர்களை இளையோர் கைத்தாங்கலாக அழைத்துவந்து நிறுத்தினர். நகரெங்கும் மலர்மாலைகளும் பட்டுப்பாவட்டாக்களும் தொங்கி …
Tag Archive: சுமித்ரன்
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
Tags: அர்ஜுனன், அஸ்தினபுரி, கணிகர், கபிசாபுரி, கிருதர், குந்தி, கூர்ஜரன், கூர்ஜரம், சகுனி, சஞ்சயன், சதசிருங்கம், சதுரன், சப்தசிந்து, சிந்து, சுமித்ரன், சுருதை, சௌனகர், சௌவீரநாடு, ஜராசந்தன், தத்தமித்ரன், தருமன், திருதராஷ்டிரர், தேவபாலபுரம், பத்மை, பால்ஹிகநாடு, பீதர்கள், பீமன், பீஷ்மர், மாலினி, மாளவன், யவனர்கள், ரகு, லட்சுமணன், விதுரர், விபுலன், விப்ரர், ஹரஹூணர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/65931
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5