குறிச்சொற்கள் சுபத்திரை
குறிச்சொல்: சுபத்திரை
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 69
பகுதி ஆறு : மாநகர் - 1
தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68
பகுதி ஐந்து : தேரோட்டி – 33
தேர் இடப்பக்கம் திரும்பி சற்றே பெரிய பாதை ஒன்றில் சென்றது. திடீரென்று பன்னிரண்டு படிகள் தெரிய சுபத்திரை எழுந்து இருகால்களாலும் பீடத்தையும் தாமரை வளைவையும் பிடித்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 67
பகுதி ஐந்து : தேரோட்டி - 32
சகடங்களின் ஒலி எழுந்து சாலையைச் சூழ்ந்திருந்த மாளிகைகளின் சுவர்களில் பட்டு எதிரொலித்து முழக்கமெனச் சூழ சாலைகளில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர்களையும் புரவிகளையும் பல்லக்குகளையும் விலங்குகளையும் பதறி...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66
பகுதி ஐந்து : தேரோட்டி – 31
“நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 65
பகுதி ஐந்து : தேரோட்டி – 30
அர்ஜுனன் சுபத்திரையின் மஞ்சத்தறையின் வாயிலை அடையும்போது எதிரில் நிழல் ஒன்று விழுந்ததைக் கண்டு திரும்பி அங்கிருந்த தூண் ஒன்றுக்குள் தன்னை மறைத்துக் கொண்டான். தாலத்தில் பழங்களையும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 64
பகுதி ஐந்து : தேரோட்டி - 29
அமைச்சர்களும் படைத்தலைவர்களும் துவாரகையின் நால்வகை குடித்தலைவர்களும் அமைந்த சிற்றவையில் அன்றைய அலுவல்கள் முடிந்து திரண்டு வந்த ஆணைகளை அக்ரூரர் ஓலைநாயகத்திற்கு அளித்தார். அவர் அவற்றை எழுதியளித்ததும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60
பகுதி ஐந்து : தேரோட்டி - 25
காவல்மாடங்களில் அமைந்த பெருமுரசுகள் புலரியை அறிவித்ததுமே துவாரகையின் அனைத்து இல்லங்களிலிருந்தும் எழுந்த மக்களின் ஓசை அலையென பெருகி எழுந்து வந்து அரண்மனையின் தாழ்வாரங்களையும் உள்ளறைகளையும் முழங்க...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 58
பகுதி ஐந்து : தேரோட்டி - 23
அர்ஜுனன் துவாரகையை அடைவதற்கு முன்னரே நகரம் மணவிழவுக்கென அணிக்கோலம் கொண்டிருந்தது. அதன் மாபெரும் தோரணவாயில் பொன்மூங்கில்களில் கட்டப்பட்ட கொடிகளாலும் இருபுறமும் செறிந்த செம்பட்டு சித்திரத்தூண்களாலும் பாவட்டாக்களாலும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57
பகுதி ஐந்து : தேரோட்டி - 22
சீரான காலடிகளுடன் கலையாத ஒழுக்காக யாதவர்கள் சோலைக்குள் புகுந்து கொண்டிருந்தனர். அவர்களது காலடிகளின் ஓசை சோலையெங்கும் எதிரொலித்தது. கலைந்து எழுந்த பறவைகள் குட்டைமரங்களின் இலைப்பரப்புக்கு மேலே...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56
பகுதி ஐந்து : தேரோட்டி - 21
ரைவத மலையிலிருந்து ஒருநாள் பயணத்தொலைவில்தான் துவாரகை இருந்தது. முட்புதர்க் குவைகள் விரிந்த அரைப்பாலை நிலம் கோடையில் பகல்பயணத்திற்கு உகந்ததல்ல என்பதனால்தான் மேலும் ஓர் இரவு தேவைப்பட்டது....