குறிச்சொற்கள் சுஜாதா

குறிச்சொல்: சுஜாதா

விளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]

சுஜாதா அறிமுகம் ஒரு நண்பர் சந்திப்பில் கேட்கப்பட்டது, இலக்கியவிமரிசன அளவுகோலின்படிக் கறாராகச் சொன்னால் தமிழில் சுஜாதாவின் இடம் என்ன? பலசமயம் இத்தகைய கேள்விகளுக்கு ஒரே வரிப்பதில்களைச் சொல்ல முடியாது. சொல்லிவிட்டு 'இருந்தாலும்', 'மேலும்' என்று...

சுஜாதா, கடிதம்

சுஜாதா பற்றி... அன்புள்ள ஜெ சுஜாதா பற்றிய பதிவை வாசித்தேன். சுஜாதா பற்றிய தமிழ் விக்கி பக்கத்தை வம்புகள் வழியாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். வேறு எல்லா விக்கி பக்கங்களையும் அவர்களின் சாதனைகளைச் சொல்லி அடையாளம் காட்டினீர்கள்....

ஒரு லட்சம் புத்தகங்கள்

வணக்கம் சுஜாதா எழுதிய ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற கதையை பற்றிய தங்களுடைய கருத்துக்களை அறிந்து கொள்ள ஆவல். அன்புடன் மு. நாகூர்ப்பிச்சை. ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா சுஜாதாவின் வலுவான கதைகளில் ஒன்று. நேரடியான கதை, ஆகவே அதன் தாக்குதலும் நேரடியானது. ஈழப்பிரச்சினையை...

ஆஸ்டின் இல்லம்

சுஜாதாவின் புனைவுகளில் நாடகங்களே முக்கியமானவை என்பது என் எண்ணம். அவை டென்னஸி வில்லியம்ஸ் போன்ற அமெரிக்க யதார்த்தவாத நாடக ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செல்வாக்கு கொண்டவை. கதைமாந்தரை நன்றாக உரையாடச்செய்ய சுஜாதாவால் முடியும்- யதார்த்தவாத...

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதா அறிமுகம் சுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால்...

வாசகர் கடிதம், சுஜாதா, இலக்கியவிமர்சனம்

சுஜாதா அறிமுகம் வணக்கம் "உண்மையான வாசகர் எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதிகொண்டிருப்பதில்லை" இந்த வரி ஒரு எழுத்தாளரின் கருத்து. இந்த விடயத்தை பொருத்தவரை உங்கள் கருத்து என்ன? நன்றி அனிதா *** அன்புள்ள அனிதா அது  சுஜாதா ஒருமுறை சொன்னது. உண்மையான சுஜாதா வாசகர்...

சுஜாதாவின் குரல்

சுஜாதா அறிமுகம் மகாபலி சுஜாதாவின் இந்தக்கதையை ஓர் இணைப்பினூடாக மீண்டும் வாசித்தேன். சுஜாதா ஏன் முக்கியமானவர் என்றும் எங்கே தவறுகிறார் என்றும் மீண்டும் காட்டியது இந்தக்கதை.என் மதிப்பீடுகளில் ஏதேனும் மாற்றமுண்டா என்று பார்த்தேன். இல்லை. முதல்...

சிறுகதை என்பது…

சுஜாதாவின் முதல் சிறுகதை, அசோகமித்திரனின் முதல் சிறுகதை ஒப்பீடு http://www.jeyamohan.in/95659#.WLo8PNIrKUk ரொபீந்திரநாத் தாகூரின் பார்வையில் சிறுகதையின் 'இலக்கணம்.' 'கர்ண பரம்பரை'யாகக் கேள்விப்பட்டது. தாகூரை சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம். அவர் கூறியது. ' சொடோ சொடோ...

படைப்பாளிகள் மொழியாக்கம் செய்யலாமா?

      ஜெ.. மொழி பெயர்ப்பாளர்களுக்கு தேவையான தகுதிகள் குறித்து சொல்லி இருக்கிறீர்கள்... அன்னியன் நாவலை முவ மொழி பெயர்த்தால் சரிப்படாது என்பது நிஜம். ஆனால் வெண்ணிற இரவுகள் அல்லது போரும் அமைதியை சுந்தர ராமசாமி மொழி பெயர்த்தாலும் சரிப்...

சுஜாதாவின் நடையின் பாதிப்பு

சுஜாதா அறிமுகம் அன்புள்ள ஜெ, நான் கதை என்று சொல்லி என் நட்பு, உறவு வட்டத்தில் பரப்பும் விஷயங்களுக்கு இரண்டு விதமான எதிர் வினைகள் வரும்.  ஒன்று - Abrupt ஆக கதை முடிகிறது. இரண்டு...