குறிச்சொற்கள் சுசித்ரா ராமச்சந்திரன்
குறிச்சொல்: சுசித்ரா ராமச்சந்திரன்
கன்னியாகுமரி 3, -பெண்ணியம்
"கொற்றவை" மற்றும் "கன்னியாகுமரி" நூல்களுக்கு பெண்ணிய நோக்கில் வாசிப்பு சாத்தியமா? தேவையா? என்ற கேள்விகள் எழுகிறன.
"கொற்றவை" பெண்களின் கதை. பெண்மையின் பன்முகங்கள் புகைப்படங்களைப்போல தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் கதை நிகழ்வது தொன்மவெளியில். கதைமாந்தர்கள் பெண்,...
கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்
"கன்னியாகுமரி"யில் கலையில் எது உன்னதம், சப்ளிமேஷன் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்ற விவாதம் கதைமாந்தர் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது.
அதை பிரவீணா கதை முடிவில் இப்படிச்சொல்கிறாள் - "அழகுணர்வு, நீதியுணர்வு, மெய்மைக்கான...
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
அன்புள்ள ஜெ,
"கொற்றவை", உங்கள் புனைவுலகின் தலைநகரங்களில் ஒன்றான, கன்னியும் கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் வந்து முடிகிறது. அறியமுடியா ஆழம், அவ்வாழத்தின் நீலம், கடக்கமுடியாமால் கடலாக விரிந்து விரிந்து செல்லும் பெருந்துயரம், அதன் கரையில்...
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
அன்புள்ள ஜெ.,
கி.ரா. அவர்களின் "கன்னிமை" கதையை முதல்முறை படித்தபோது அது என்னை அவ்வளவாக கவரவில்லை. கதையின் முதல் பகுதியில் கன்னிகாக்கும் நாச்சியாரின் அருளொளி அவள் அண்ணனின் கண்கள் மூலம் நம்மை வந்தடைகிறது. அது...
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!
அன்புள்ள ஜெ.,
நமது முகங்கள் வாசித்தேன்
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல. அது ஒரு விளைவு. சில நகரப்பள்ளி-கல்லூரிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற எல்லா கல்விநிலையங்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உருவகமாக, சில...
வெள்ளையானையும் கொற்றவையும்
ஜூலையில் இந்தியா வந்த போது "கொற்றவை" நாவலை வாசிக்க ஆரம்பித்தேன். "நீர்" பகுதி முடிப்பதற்குள் கிளம்ப நேர்ந்தது. விமானத்தில் வாசிக்கலாம் என்று என் மேசை மீது வைத்து விட்டு மற்றதை எல்லாம் மூட்டைக்கட்ட,...
கொற்றவையின் தொன்மங்கள்
அன்புள்ள ஜெ.,
கொற்றவை வாசித்துக்கொண்டிருக்கையில், எனக்கு வரலாற்று உணர்வு என்று ஒன்று முதன்முதலில் உருவான தருணத்தை நினைத்து நினைத்து வியந்தேன். எனக்கு ஐந்து, ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் சென்னையில் வசித்து வந்தோம். விடுமுறை...
தாயார் பாதமும் அறமும்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை மிகவும்...