குறிச்சொற்கள் சுகுணன்

குறிச்சொல்: சுகுணன்

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 69

பகுதி பதிநான்கு : களிற்றுநிரை அஸ்தினபுரியின் மேற்குக்கோட்டைவாயிலுக்கு அப்பால் செம்மண்ணாலான ரதசாலைக்கு இருபக்கமும் விரிந்த குறுங்காட்டிற்குள் இருந்த கரியகற்களாலான சிற்றாலயத்தில் வழிபடப்படாத தெய்வமொன்று கோயில்கொண்டிருந்தது. கன்னங்கரிய நீளுருளைக் கல்லில் பொறிக்கப்பட்ட இருவிழிகள் மட்டுமேயான...

‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 63

பகுதி பன்னிரண்டு : விதைநிலம் அம்பாலிகை வெறியாட்டெழுந்தவள் போல குழல்கலைந்து ஆட, ஆடைகள் சரிய, ஓடிவந்து சத்யவதியின் மஞ்சத்தறை வாயிலை ஓங்கி ஓங்கி அறைந்து கூச்சலிட்டாள். "என் மகனைக் கொன்றுவிட்டாள்! யாதவப்பேய் என் மகனை...