குறிச்சொற்கள் சிறுகதை.
குறிச்சொல்: சிறுகதை.
உற்றுநோக்கும் பறவை [சிறுகதை]
'துவாத்மர்கள் ' என்ற பெயர் அனேகமாக இன்று பழைய திருவிதாங்கூர் - பிரிட்டிஷ் ராணுவ ஆவணங்களில் மட்டும் உள்ள ஓரு சிறிய வரலாற்றுக்குறிப்பு மட்டுமே. பிற்கால வரலாற்றாசிரியர்களான என் சிவசங்கரன் நாயர் ,...
அலை அறிந்தது…
[சிறுகதை]
தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரபெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல்.
ஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)
எல்லாரும் கெட்டவர்கள் என்ற முடிவிற்கு வந்த பிறகு செண்பகக் குழல்வாய்மொழி ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தாள். அங்குதான் யாருமே இல்லை. பெரியவட்டமாக மண்டபம். படிகளும் வட்டம்தான். மொத்தம் ஏழு படிகள். மண்டபத் தளம் கறுப்பாக,...
ரதம் – சிறுகதை
டெல்லியிலிருந்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்குக் கடற்கரையோரமாக கல்லாலான பெரிய ரதம் ஒன்று நிற்கிறது. நிலவு நிரம்பிய இரவொன்றில் பளபளத்து நெளிந்த திரவவெளியை விலக்கியபடி தன் நுனி மூக்கை அது நீட்டியது....
கரடி [சிறுகதை]
ஆமாம், கரடிக்குத்தான். எட்டுமாதம் ஒவ்வொருநாளும் பதினெட்டுவயதான ஆண்கரடியை ஒரு மரமுக்காலியில் அமரச்செய்து சர்வாங்க சவரம் செய்தேன். தலைதவிர அனைத்து இடங்களிலும் ஒரு வேர்கூட மயிரில்லாமல் நன்றாக மழித்து மஞ்சளும் விளக்கெண்ணையும் கலந்த பிசினை...
பெரியம்மாவின் சொற்கள் [சிறுகதை]
வா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச் சொன்னால் பெரியம்மா அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களைச் சொல்வாள். நான் சொல்வதில் ஓர்...
ஒரு கணத்துக்கு அப்பால் [ சிறுகதை]
அப்பாவின் கண்கள் விரிவதை கண்டு வியப்புடன் திரும்பிப்பார்த்தான். அவர் விசைப்பலகையில் கைத்தவறுதாலாக அழுத்தி திரையின் ஓரத்தில் துடித்துக்கொண்டிருந்த சிறியவண்ணப்படத்தை முழுமையாக விரித்திருந்தார். பெரிய முலைகள் கொண்ட ஒரு பெண் கால்களை ஒரு முக்காலியில்...
மீண்டும் கும்பமுனி
கோமணம் என்ற சொல்லில் இருந்து கௌபீனசுத்தன் என்ற சொல்லுக்குத் தாவியது கும்பமுனியின் சிந்தை. முதலில் கௌபீன சுத்தன் என்றால் கோமனத்தை நன்றாக அலக்கி உடுப்பவன் என்றுதான் நினைத்திருந்தார்.பிறகுதான் தெரிந்தது பரஸ்த்ரீ சகவாசம் இல்லாதவன்...
ஓலைச்சிலுவை -கேசவமணி
“அப்பனையும் அம்மையையும் காட்டிலும் சாமிகளக் கண்டு வளர்ந்தவளாக்கும். வேண்டாம் சாயிப்பே. சாயிப்பு என் மேலே எரக்கப்பட்டுக் கேட்டதுக்குண்டான கடனை நான் அடுத்த சென்மத்திலே அடைக்குதேன். நானும் என் பிள்ளையளும் கஞ்சியில்லாமல் சாகணுமின்னு அந்த...
நூறுநாற்காலிகளின் யதார்த்தம்
அன்புள்ள ஜெயமோகன் ,
வணக்கம்,
சென்ற வாரம் தான் நூறு நாற்காலிகள் கதையை உங்கள் தளத்தில் படித்தேன். மனதில் கொப்பளிக்கும் உணர்வுகளை சொல்லவே முடியவில்லை, மிகவும் கனமாக உணர்கிறேன். கடந்த ஒரு வாரமாக கடுமையான பணிச்சூழலுக்கு...