[ 3 ] “இது பிறிதொரு கதை” என்று சண்டன் சொன்னான். அவனுடன் பைலனும் சுமந்துவும் ஜைமினியும் நடந்தனர். “இக்கதையை காமரூபத்துப் பாணர் சொல்லக்கேட்டேன். அவர்களிடம் இக்கதையே மூன்று வெவ்வேறு பாணர்பாடலாகத் திகழ்கிறது. இதில் அர்ஜுனனை அவர்கள் மேற்குப்பாலையில் கண்டெடுத்த கதை சொல்லப்படுகிறது.” பைலன் புன்னகைத்து “நூறு இளையபாண்டவர்கள் நூற்றுக்கணக்கான கதைகள்” என்றான். “மாமனிதர்களை மொழி ஆடிகள்போல சூழ்ந்திருக்கிறது. அவர்கள் முடிவிலாது பெருகிக்கொண்டிருப்பார்கள்” என்றான் ஜைமினி. “அவரை வருணனின் ஏழு மயனீர்கள் வெள்ளாடுகளின் வடிவில் வந்து தங்கள் …
Tag Archive: சிறியகண்
Permanent link to this article: https://www.jeyamohan.in/92934
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-5
- விஷ்ணுபுரம் விருந்தினர் 9 – பெருந்தேவி
- அக்கித்தம்- கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 12
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்