குறிச்சொற்கள் சிகண்டினி
குறிச்சொல்: சிகண்டினி
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 35
பகுதி ஏழு : தழல்நீலம்
கங்காத்வாரத்தின் காட்டில் வந்து தங்கும் பயணிகளின் மிச்சிலை உண்டுவாழும் தெருப்பன்றி ஒன்று புதர்க்காட்டுக்குள் நான்கு குட்டிகளைப்போட்டது. அவற்றில் மூன்றுகுட்டிகளை ஓநாய்கள் கவ்விக்கொண்டு சென்றன. எஞ்சிய குட்டியை அது புதரிடுக்கில்...