அன்புள்ள ஜெ, உங்கள் பித்தை இன்று தரிசித்தேன். எங்கெங்கோ இழுத்துச் செல்லும் அத்தியாயம். தாந்த்ரீக மரபில் காமமும் ஓர் வழி என்ற அளவிலேயே அறிமுகம் இருந்த எனக்கு, அம்மரபில் காமம் எவ்வாறு பார்க்கப்படுகிறது, அது எவ்வாறு அறியப் படுகிறது என்பதை தெள்ளத்தெளிவாக விளக்கியது இந்த அத்தியாயம். அந்த ஆப்த மந்திரம், “சர்வகல்விதமேவாஹம்! நான்யாஸ்திசனாதனம்!! ” இப்படி ஓர் பேருருவம் கொள்ளுமென்று நினைக்கவில்லை. அத்தியாயம் முழுவதுமே ஓர் சந்தம். எழுதலில் மெதுவாகத் துவங்கி, புலரி, காலை என்று மிதவேகமேடுத்து, …
Tag Archive: சாக்தன்
Permanent link to this article: https://www.jeyamohan.in/71734
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு