பகுதி எட்டு : கதிரெழுநகர் [ 4 ] ராதை திண்ணையில் அகல்விளக்கை ஏற்றிவைத்து உணவை வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அதிரதன் “அவன் வருவான்… இன்று அவன் மேல் எத்தனை கண்கள் பட்டிருக்கும் தெரியுமா? கண்ணேறு என்பது சுமை. அது நம்மை களைப்படையச்செய்யும். நான் முன்பு ரதப்போட்டியில் வென்றபோது கண்ணேறின் சுமையால் என்னால் நான்குநாட்கள் நடக்கவே முடியவில்லை” என்றார். “வாயை மூடாவிட்டால் அடுப்புக்கனலை அள்ளிவந்து கொட்டிவிடுவேன்” என்றாள் ராதை. “அன்றெல்லாம் நீ என்னிடம் அன்பாகத்தான் இருந்தாய்” என்றபடி அவர் கயிற்றுக்கட்டிலில் …
Tag Archive: சஹஸ்ரபாகு
Permanent link to this article: https://www.jeyamohan.in/57668
முந்தைய பதிவுகள் சில
- 'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 53
- சர்க்கார்- ஒரு கடிதம்
- வழிகாட்டியும், பாதசாரிகளும்விம
- ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 81
- கல்வியும் வாழ்வும் -கடிதம்
- எஸ்.ரா. - கடிதங்கள்
- இணையச் சமவாய்ப்பு
- வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30
- விஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 11
- கடந்துசெல்லல்
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-1
- அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதங்கள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 6 – ரவி சுப்ரமணியம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 8
- இலக்கியவிழாக்கள்
- அழகிய மரம்
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர்-5 -சுரேஷ்குமார இந்திரஜித்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 7
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை