அன்புள்ளஜெ, நான் சோ. இளமுகில். கற்றலையும் கற்பித்தலையும் வாழ்வாகக் கொண்ட அப்பாவுக்கும், ஆசைகளும் அன்பும் நிறைந்த அம்மாவுக்கும் பிறந்தவன். இப்போது குடிசார் பொறியியல் இளநிலை பட்டம் பெற்று முதுநிலைக் கல்வி பயிலக் காத்திருக்கிறேன். அம்மாவுக்கு உங்கள் எழுத்துக்கள் மிகவும் பிடித்தமானவை. உங்களது “இன்றைய காந்தி” என்னை சில தினங்களாக தூங்கவிடாமல் கற்பனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனக்குப் பொதுவாழ்வில் ஈடுபடவேண்டும் என்பதே நிம்மதியளிக்கும் ஒன்று. இது என் அப்பா எனக்கு ஊட்டியது. இயல்பாகவே பிறரின் மகிழ்ச்சியில் என் மகிழ்ச்சியைக் காண்கிறேன். …
Tag Archive: சமூகப்பணி
Permanent link to this article: https://www.jeyamohan.in/35887
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு