பகுதி நான்கு : அனல்விதை – 6 உள்ளே குரல்கள் ஒலிப்பதை பத்ரர் கேட்டார். சற்று நேரம் கழித்து சிவந்த பட்டாடையும், காதுகளில் ரத்தினகுண்டலங்களும், கழுத்தில் மகரகண்டியும் அணிந்த தடித்த குள்ளமான சிவந்த மனிதர் வெளியே வந்தார். அவரது உருண்ட முகத்தில் சிவந்த மெல்லியதாடி சுருண்டு பரவியிருந்தது. துருபதன் எழுந்து வணங்க, இடக்கையைத்தூக்கி ஆசியளித்தபடி ” நான் உபயாஜன். பாஞ்சால மன்னர் எங்களைத் தேடிவந்ததில் மகிழ்கிறேன்” என்றார். துருபதன் வியப்பை வெளிக்காட்டவில்லை. பத்ரர் ஏதோகூற வாயெடுத்ததும் உபயாஜர் கையை அசைத்தபடி ”எங்களைத்தேடி நிறைந்த …
Tag Archive: சமந்து
Permanent link to this article: https://www.jeyamohan.in/65016
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5