பிற்கால இந்தியச் சிறுகதைகள் எனும் பிரிவின் கீழ், இந்த அமர்வில் விவாதிப்பதற்காகத் தேர்வு செய்துள்ள ‘சந்தனுவின் பறவைகள்’ என்னளவில் நான் வாசித்த மாற்று மொழி மொழிபெயர்ப்பு சிறுகதைகளில் மிக முக்கியமான சிறுகதைகளில் ஒன்று. இக்கதை மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் எழுத்தில், வம்சி வெளியீடாக கே.வி.ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ள ‘அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்’ எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சக்காரியா பாலக்காடு பகுதியை சேர்ந்தவர். 1945 ஆம் ஆண்டு பிறந்தவர். சர்ச்சைக்குரிய கருத்துக்களை உதிர்ப்பவர் எனும் அளவில் மட்டுமே …
Tag Archive: சந்தனுவின் பறவைகள்
Permanent link to this article: https://www.jeyamohan.in/37689
சந்தனுவின் பறவைகள்- பால் சக்காரியா
கையில் கொங்கிணிப்பூவின் கிளையுடன் சந்தனு காத்து நின்ற முற்றத்தின் மூலையில் மாலைநிழல், பலாமரக் கிளைகளின் இடைவெளியில் சாய்ந்து இறங்கி மண்ணில் வீழ்ந்த இலைகளைப் போர்த்தி உறங்கியது. உயரத்தில் பரவியிருந்த ஆகாயத்தில் மேகங்களும், மேலே ஒரு பெரிய துளை விழுந்த கூடாரம்போல இருக்கும் பலாமரத்தின் கிளைகளும், அவற்றினூடாக வரும் வெயிலின் அசையும் நிழலும் சந்தனுவின்மீது ஒளியினை வரைந்தது. அவனுக்குப் பின்னால் முற்றத்தின் ஓரத்தில் செம்பருத்திப் புதர், சில உள்ளசைவுகளால் குலுங்கின. அவன் அசையாமல், மூச்சடக்கி, இறுக்கிய கையில் ஒரு …
Tags: சந்தனுவின் பறவைகள், பால் சக்காரியா
Permanent link to this article: https://www.jeyamohan.in/37351
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- அபியின் அருவக் கவியுலகு-4
- விஷ்ணுபுரம் விழா விருந்தினர் 8 -வெண்பா கீதாயன்
- காந்தியின் உணவு பரிந்துரை
- அறிவுச்செயல்பாடு – கடிதங்கள்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 11
- விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பிதழ்
- அபியின் அருவக் கவியுலகு-3
- இலக்கியவிழாக்கள் -கடிதங்கள்
- ‘அந்தரநடை” – அபி ஆவணப்பட முன்னோட்டம்
- ம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு