குறிச்சொற்கள் சத்யபாமா

குறிச்சொல்: சத்யபாமா

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66

பகுதி ஐந்து : தேரோட்டி – 31 “நாண் இழுபடுகையில் வில்லின் இரு முனைகளையும் சீராக இழுக்குமெனில் மட்டுமே அம்பு நேராக செல்லும்” என்று அர்ஜுனன் சொன்னான். “விசை தோளிலிருந்து நாணுக்கு செல்கிறது. நாணிலிருந்து...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 49

பகுதி ஐந்து : தேரோட்டி - 14 விருந்தினர் இல்லமாக இளைய யாதவருக்கு அளிக்கப்பட்டிருந்தது ரைவதமலையில் இருந்தவற்றிலேயே பெரிய இல்லம். ஆனால் துவாரகையின் மாளிகையுடன் ஒப்பிடுகையில் அதை சிறிய குடில் என்றே சொல்லவேண்டும் என...

‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 48

பகுதி ஐந்து : தேரோட்டி - 13 இளைய யாதவருடன் அரண்மனையிலிருந்து பிரிந்துசென்ற இடைநாழியில் நடக்கையில் அர்ஜுனன் அவர் சுபத்திரையைப் பற்றி பேசுவார் என எதிர்பார்த்தான். ஆனால் அவர் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டதாக தோன்றியது....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91

பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 72

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 7 சத்யபாமாவின் அறையை விட்டு வெளிவந்து தேர்க்கூடத்தை அடைந்ததும் அங்கே காத்திருந்த சாத்யகியின் தேரை திருஷ்டத்யும்னன் கண்டுவிட்டான். அவனை முன்னரே பார்த்துவிட்டிருந்த சாத்யகி புன்னகையுடன் இறங்கி...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 5 மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே "தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 49

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 7 துவாரகையின் வணிகப்பெருவீதியின் மூன்றாவது வளைவில் இருந்த இசைக்கூடத்திற்கு வெளியே சாத்யகி திருஷ்டத்யும்னனுக்காக காத்து நின்றிருந்தான். தொலைவிலேயே அவனை பார்த்துவிட்ட திருஷ்டத்யும்னன் கையைத்தூக்கி அசைக்க அவன்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 6 முதற்கணத்தில் திரௌபதியெனத் தெரிந்த ருக்மிணி ஒவ்வொரு சொல்லாலும் சிரிப்பாலும் விலகி விலகிச்சென்று பிறிதொருத்தியாக நிற்பதை திருஷ்டத்யும்னன் பார்த்துக்கொண்டிருந்தான். அவளுடைய மெலிந்த நீண்ட உடல் நாணம்...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46

பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4 அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி "இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு...