குறிச்சொற்கள் சங்கினி
குறிச்சொல்: சங்கினி
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 28
பகுதி நான்கு : மகாவாருணம்
“அதன்பின்னரும் பத்து படலங்கள் உள்ளன காவியத்தில்” என்றான் சண்டன். “உண்மையில் இதுவரையிலான படலங்களை சற்று வயதுமுதிர்ந்தவர்கள்தான் கூர்ந்து கேட்பார்கள். இதன்பின் வருபவை அகத்துறை சார்ந்தவை. அர்ஜுனன் ஒன்பது செல்வியரை...
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 7
பகுதி இரண்டு : பொற்கதவம்
அஸ்தினபுரியின் பேரரசியின் பெயர் சத்யவதி. அவள் யமுனை நதிக்கரையில் மச்சபுரி என்ற சிற்றூரை ஆண்ட மீனவர்குலத் தலைவனின் மகள். அவள் தந்தை சத்யவான். பத்து மீனவக்குலங்களுக்குத் தலைவனாக...