குறிச்சொற்கள் கௌரவ்யர்
குறிச்சொல்: கௌரவ்யர்
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 16
பகுதி இரண்டு : அலையுலகு – 8
மூன்று நாகர் குல முதியவர்கள் நாகபட முனை கொண்ட நீண்ட குலக்கோல்களுடன் முன்னால் வந்து அர்ஜுனனை கைபற்றி எழுப்பினர். ஒருவர் திரும்பி இரு கைகளையும் விரித்து...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 15
பகுதி இரண்டு : அலையுலகு – 7
நாகர் குலத்து முதுமகள்கள் இருவர் கொண்டு வந்து வாழை இலைவிரித்து பரிமாறிய ஏழுவகை கிழங்குகளையும் முயல் ஊனையும் மூன்று வகைக் கனிகளையும் தேன் கலந்த நன்னீரையும்...
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 14
பகுதி இரண்டு : அலையுலகு - 6
இளவெயில் பூத்து இலைகளிலிருந்து சொட்டத் தொடங்கிய காலை. நாணம் கொண்டதென பசுமையில் மறைந்து எழுந்து உடல் வளைத்து சென்ற சிறு காலடிப்பாதையில் இருவரும் நடந்தனர். உலூபி...