குறிச்சொற்கள் கோரா
குறிச்சொல்: கோரா
நேற்றைய புதுவெள்ளம்
ஆரோக்கிய நிகேதனம் தமிழ்விக்கி
கவி தமிழ் விக்கி
விபூதிபூஷண் பந்தியோபாத்யாய தமிழ் விக்கி
நவீனத் தமிழிலக்கியத்தின் தொடக்க காலத்தில் வெளிவந்த பலகதைகளின் கதைமாந்தர்களின் பெயர்களை வாசித்தால் ஓர் ஆச்சரியம் இருக்கும். விஸ்வேஸ்வரன், மனமோகனன் என்றெல்லாம். அவற்றுக்கான காரணம்...
தாகூர், நவீன இந்தியச் சிற்பியா?
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2
நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1
அன்புள்ள ஜெயமோகன்
நலம்தானே. உங்கள் கட்டுரைகள் மநுஸ்மிருதி மற்றும் எழுத்தாளனின் இருள் இரண்டும் நல்ல தெளிவையும் ஒரு திறப்பையும் கொடுத்தது.
ராமச்சந்திர குஹாவின் புத்தகத்தை பற்றிய...
தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன்
மரபார்ந்த இந்துமத சடங்குகளையும் அது முன் வைக்கும் பிரிவினைகளையும் வகுப்பு நிலைகளையும் ஒதுக்கி வைக்கும் புதிய மரபுகளும் முறைமைகளும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது. இந்தக் கிளர்ச்சிகளுக்கு நடுவே, பெங்காலின் மறுமலர்ச்சி காலகட்டத்தின்...
கோரா- ஒரு கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்
அண்மையில் தாகூரின் கோரா நாவல் படித்தேன். காந்தியின் சனாதனம் குறித்து நீங்கள் எழுதியிருந்த ஒரு கட்டுரை மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. காந்திக்கும் கோராவுக்கும் சரியாகவே முடிச்சிட்டிருக்கிறீர்கள். அவர்களுடைய பழைமைவாதத்திலும் அந்தக் காலகட்டத்திற்குத்...
காந்தியும் சனாதனமும்-1
கோராவின் வாதங்களை நான் முதலில் வாசித்தபோது அடைந்த அதே ஆழமான அதிர்ச்சியை காந்தி தன்னை ஒரு சனாதன இந்து என்று சொன்னதை வாசித்தபோதும் அடைந்தேன். ஏன் அவர் அதைச் சொன்னார். சனாதன என்ற...