[அரிசிக்கரெ ஈஸ்வரர் கோயில்] அரிசிக்கரே என்ற ஊரில் இரவு தங்குவதற்காக அறை போட்டிருந்தோம். மூன்று அறைகளிலாக ஓட்டுநருடன் சேர்ந்து பதினைந்து பேர் தங்கிக் கொண்டோம். வந்து அமர்ந்ததுமே நான் பயணக்கட்டுரையை எழுதி புகைப்படங்களுடன் வலையேற்றிவிட்டு படுத்தேன் இம்மாதிரி பயணங்களில் விடியற்காலையை ஒருபோதும் தவறவிடக்கூடாது ஆகவே இரவில் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பது எங்கள் பயணங்களில் வழக்கமில்லை .காலையில் எழ முடியாது. விடியற்காலைகள் இழக்கப்படும் பகல் முழுக்க தூக்கக் கலக்கம் இருக்கும். பத்து மணிக்கெல்லாம் படுத்து காலை ஐந்து மணிக்கு …
Tag Archive: கொவரங்களா
Permanent link to this article: https://www.jeyamohan.in/78631
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5