குறிச்சொற்கள் கொற்றவை நாவல்

குறிச்சொல்: கொற்றவை நாவல்

திருப்பூர், கொற்றவை- கடிதம்

வணக்கத்துக்குரிய ஜெயமோகன் அவர்கட்கு, இது என் முதற்கடிதம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளிக்கு முதன்முதலாக, என் அம்மாவின் நினைவுநாளையொட்டி குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்காகச் சென்றிருந்தேன். சிறிதுநேரங்கள் முன்பாகவே அங்கு சென்றுவிட்டதால் அவ்விடம் மெல்ல உலாவத் தொடங்கினேன்....

கொற்றவையின் தொன்மங்கள்

அன்புள்ள ஜெ., கொற்றவை வாசித்துக்கொண்டிருக்கையில், எனக்கு வரலாற்று உணர்வு என்று ஒன்று  முதன்முதலில் உருவான தருணத்தை நினைத்து நினைத்து வியந்தேன். எனக்கு ஐந்து, ஆறு வயதிருக்கும். அப்போது நாங்கள் சென்னையில் வசித்து வந்தோம். விடுமுறை...

கொற்றவை ஒரு மீள் வாசிப்பு

அன்புடன் ஆசிரியருக்கு  இம்முறை  வாசிக்கத் தொடங்கியபோதே கொற்றவை  என்னை  அடித்துச் சென்றுவிடக் கூடாது  என்ற  உறுதி  கொண்டிருந்தேன். இருந்தும் "அறியமுடியாமையின் நிறம் நீலம்  என அவர்கள்  அறிந்திருந்தார்கள்" என்பதைத் தவிர  எக்குறிப்பும் எடுக்க கொற்றவை ...

வெண்முரசும் தனித்தமிழும்

ஜெயமோகன் அவர்களுக்கு நான் இன்றைய புத்திலக்கியங்களை அதிகமாக வாசிப்பவன் அல்ல. இளமைக்காலத்தில் நா.பார்த்தசாரதியையும் ஜெயகாந்தனையும் விரும்பி வாசித்தேன். பள்ளிநாட்களில் மு.வ மனம்கவர்ந்த ஆசிரியராக இருந்தார். என் வாசிப்பு என்னை பண்படுத்தியது. என் தமிழ்ப்பற்று வாழ்க்கைக்கும்...

என்னை வாசிக்கத் தொடங்குதல்

  அன்புடன் ஜெ, நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது...

சுயபலி

அன்புள்ள ஜெயமோகன், நலமா? கொற்றவை மறுவாசிப்பு செய்து கொண்டு இருக்கிறேன். முதல் முறை மனதிற்கு சிக்காத பல விஷயங்களுக்கு இப்போது தெளிவு கிடைத்துள்ளது. இருப்பினும் ஒரு விஷயம் தொடர்ந்து பிடி கிடைக்காமல் நழுவிச் சென்று...

வாசிப்பு – இருகடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், நீண்ட நாள்களுக்கு பின் எழுதுகிறேன், கடந்த 3-4 மாதங்களில் 3 புத்தகம் படித்துவிட்டேன், ஆனால் எது பற்றியும், கட்டுரை வடிவில் எழுதி தொகுத்துக்கொள்ள என்னால் இந்த நாட்களில் முடியவில்லை. பின்...

’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.

அன்புள்ள ஜெயமோகன் சார் , ஒரு சிறந்த படைப்பு என்பது, அதை அனுகுபவரை, முழுவதுமாக உள்ளிழுத்து,.... அவருக்குள்ளே இருப்பதை வெளிக்கொணர்ந்து .., ஒத்து நோக்கி.., விமர்சித்து.., , அனுபவித்து.., மறுத்து..., ஒரு முடிவின்மைக்கோ, முடிவுக்கோ,...

கொற்றவை-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், கொற்றவை முடித்தகையொடு இதை எழுதுகிறேன். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணற்ற சொற்கள் அலைமோதும் ஒரு மனநிலை. இது மகிழ்ச்சியா துக்கமா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு நிறைவு இருக்கிறது. என்தோள்மீது உறங்கும் என் மகள்களை...

கொற்றவை பித்து- 3

அன்பு ஆசிரியனே!, உண்ணும் அனைத்தையும் விண்ணுக்குக் கொண்டு செல்லும் ஓயாத பெரு நடனமே காப்பியம் காப்பியத்திற்கு மேலுமொரு அறிமுகம். நினைக்கையில் விரிக்கவும் நேரம் தாண்டி சுருக்கவும் கூடிய அனைத்தும் மீதும் ஆறாத காதலுண்டு உலகிற்கு காட்டாக பீலியும்...