அக்டோபர் 16 அதிகாலை ஐந்தரை மணிக்கு அரசுப்பேருந்தில் திருச்சி வந்துசேர்ந்தேன். இப்போதெல்லாம் பேருந்துப்பயணம் எனக்கு திகில் பயணமாக ஆகிவிட்டிருக்கிறது. பயணங்களில் தூங்குவது வரை தாகமும் சிறுநீர் முட்டலுமாக அவஸ்தை. ஆகவே முந்தையநாள் இரவே அதிகமாக தூங்காமல், பகல்தூக்கத்தையும் ரத்துசெய்துவிட்டு, பேருந்தில் ஏறினேன். பத்துமணிக்கெல்லாம் நல்ல தூக்கம் வந்துவிட்டது. உள்ளூர சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதுபோல இருந்தது. அரைத்துக்கம் ஒருவகை போதைநிலை. காலையில் திருச்சி. நண்பர் இருவரும் அங்கே வந்திருந்தார்கள். நான் ஆட்டோவில் நண்பர்கள் ஓட்டலுக்குசெ சென்று என் அறையில் அரைமணிநேரம் …
Tag Archive: கொடும்பாளூர்
Permanent link to this article: https://www.jeyamohan.in/8901
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- எதிர்விமர்சனங்களை தவிர்த்தல்…
- விஷ்ணுபுரம் விருது விழா- வரலாறு உருவாவது…
- பல போஸ் போட்டோக்கள்- கே.ஜி.சங்கரப்பிள்ளை
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 16
- பச்சை புளிப்பு மாங்காய் -ஜானவி பரூவா
- விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்
- தருமை ஆதீனம் -கடிதம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 15
- மலேசியப் பயணம்,விருது
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்