குறிச்சொற்கள் கைகேயி

குறிச்சொல்: கைகேயி

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா "விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா?" என்றாள். திருஷ்டத்யும்னன் "ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு...

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 70

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 5 மத்ர நாட்டு அரசியின் மாளிகை முகப்பின் பெருமுற்றம் வரை சாத்யகி திருஷ்டத்யும்னனுடன் வந்தான். தேர் நிலையடைந்ததும் பீடத்தட்டில் அமர்ந்தபடியே "தாங்கள் இறங்கிச் செல்லுங்கள் பாஞ்சாலரே....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து நின்று தலை வணங்கினான். கையசைத்து...