குறிச்சொற்கள் குறுநாவல்

குறிச்சொல்: குறுநாவல்

கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ, கிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர்.  எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் :  1.ஓலன் என்றால் என்ன? 2....

கிளி சொன்னகதை:கடிதங்கள்

அன்புள்ள ஜெ ராமாயணக்கிளி கதையை நான் கேட்டதில்லை. ஆனால் இந்தக்கதை வாசிக்க நன்றாக இருக்கிறது. கிலி பழைய நினைவுகளில் சிரகடிச்சு பறக்க வைக்கிறது ஜெ.சுப்ரமணியம் அன்புள்ள சுப்ரமணியம், மழைக்காலமாகிய ஆடியில் கழுத்தில் கோடுபோட்ட பச்சைக்கிளி அதிகமாக கத்தும். அது...

அனல் காற்று, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம்.   என் நண்பன் பரிந்துரைக்க, நான் தங்களுடைய 'அனல் காற்று' நாவலைப் படித்தேன் .   என்ன சொல்ல ? தங்களின் எழுத்து என்னை வேறு ஓரு உலகுக்கு கொண்டு சென்று விட்டது.  படித்த...

அனல் காற்று – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், தமிழுக்கு என்ன ஒரு வன்மை! உங்கள் எழுத்துக்கு 'அனல் காற்று' ஒரு புத்தம் புதிய சிறகு. மிதந்து செல்லும் நிகழ்வுகளூடே அலைந்து திரிந்து முடித்த உடன் ஏற்படும் களைப்பு புது அனுபவம். ஸ்டெல்லா...

மத்தகம்:மேலும்கடிதங்கள்

ஐந்து நீளமான அத்தியாயங்களைக் கொண்ட கஜராஜன் கேசவனின் கதையை  ( மத்தகம் ) ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சிறு குழந்தையாய் இருக்கும்போது செய்யும் சேட்டையால் ஆரம்பிக்கும் இளைய தம்புரானுக்கும்  அவனுக்குமான உறவு அவர்...

ஊமைச்செந்நாய், கடிதங்கள் இன்னும்

அன்புள்ள ஜெமோ, நேற்று தான் உயிர்மையில் ஊமைச்செந்நாய் படித்தேன். மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. பல்வேறு தளங்களில் இக்கதை புரிந்துகொள்ளப்படலாம். காட்டைப் பற்றி நீங்கள் விவரித்ததற்கும், உவமைகளுக்கும், குறியீடுகளுக்கும், அபார தரிசன வரிகளுக்கும் தனித்தனியே மீள்வாசிப்பு செய்யத்...

மத்தகம்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள சேட்டா, வணக்கம். மத்தகம் கதை படித்தேன். யானை பற்றிய நுன் விவரிப்புகள் விஷ்னுபுரத்தில் வரும் யானை விவரிப்பையும், ஆசானும், மற்ற இருவரும் வெள்ளத்தில் யானையை தேடி ஓடும் பகுதி, காடு நாவலில்...

மத்தகம்:கடிதங்கள்

செயமோகனின் "மத்தகம்" திருவிதாங்கூர் நாட்டின்(சமத்தானத்தின் அல்ல - வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன்பு) இறுதிக் காலத்தில் அரசர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்த சுற்றத்தார் என்று தமிழ் இலக்கியம் கூறும் ஆள்வினையாளர்களும் ஆடிய ஆட்டங்களை ஒரு யானையின் பிடரியைக்...

கொற்றவை – ஒருகடிதம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 'கொற்றவை' நாவலின் மிகப்பெரிய பலவீனமே அதன் நம்பகத்தன்மை கொண்ட வரலாற்று சிருஷ்டிப்பு என கருதுகிறேன். இந்த நாவல் படித்ததும் மிகவும் மனக்கிளர்ச்சியையும் பின்னர் மனம் சமநிலை அடைந்ததும் மிகவும் ஏமாற்றம்...