குறிச்சொற்கள் குரு நித்யா
குறிச்சொல்: குரு நித்யா
ஈஸோவாஸ்யம்- முன்னுரை
சமீபத்தில் என் நண்பரான ஜடாயு ஈசாவாஸ்ய உபநிடதத்தைத் தமிழாக்கம் செய்து தமிழ்ஹிந்து என்ற தளத்திலே வெளியிட்டார். அதற்கு வந்த எதிர்வினைகளில் ஒன்றில் இப்படி ஒரு கேள்வி இருந்தது.
’உபநிடதங்கள் பிரம்மா வித்யை என்று அழைக்கப்பட்டன. பிரம்மத்தைத்...
நாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்
சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில்...
அருகர்களின் பாதை 28 – சவாய்மாதோப்பூர், ரண்தம்போர்
இந்தப்பயணத்தில் நான் செய்த முக்கியமான விடுதல் என்பது சப்பாத்துகள்தான். கால்களுக்கு வெறும் செருப்பணிந்த ஒருவரை கட்சிலும் ராஜஸ்தானிலும் பார்ப்பது மிக அரிது. பிச்சைக்காரர்கள்கூட கிழிந்துபோன பழைய சப்பாத்துகளைத்தான் அணிந்திருக்கிறார்கள். அதற்கான காரணத்தை அங்கே சென்றபின்னர்தான்...
நித்ய சைதன்ய யதி- காணொளி
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
இணையத்தில் நித்யாவின் 'ஆத்மோபதேச சாதகம்' பற்றிய காணொளி கிடைத்தது, கீழே ,
Part -1 - httpv://www.youtube.com/watch?v=OTdiWMi2qRU
Part -2 - httpv://www.youtube.com/watch?v=58yIDO_CT3A
Part -3 - httpv://www.youtube.com/watch?v=bV1UK-QOy30
Part -4 - httpv://www.youtube.com/watch?v=WU7je1FoRuo
Part -5...
இயந்திரமும் இயற்கையும்
''ஆரோக்கியம் என்பது நம் உடல் அதுவே உருவாக்கிக்கொள்ளும் ஒன்று. ஆரோக்கியம் குறைந்தால் அதை மீட்கவும் உடலுக்கு தெரியும். அதற்கான தடைகளை விலக்குதலும் தூண்டுதலை அளித்தலும் மட்டுமே வைத்தியம் செய்யக்கூடிய பணியாக இருக்க முடியும்.
ஞானியர், இரு கேள்விகள்
ஞானிகள் எங்கும் இருக்கிறார்கள். ஞானிகள் யாரென்று அறிந்து தேடுபவர்கள் கண்டுகொள்கிறார்கள். அதை ஒரு போலிஈஸ்காரனோ இதழாளனோ கண்டுபிடிக்க முடியாது. குருவை சீடன் மட்டுமே கண்டு பிடிக்கமுடியும்
விவாதங்களின் எல்லை…
அதாவது இங்கே சொற்கள் ஒரு புறவயமான தர்க்கமாக உங்களை நோக்கி வரவில்லை. ஒரு மனிதனின் அந்தரங்கமான அறிதலை சுமந்து வருகின்றன. அந்த மனிதனை நோக்கி நீங்கள் வருவதற்கான ஒரு வழி.
கேள்வி பதில் – 18
அரசியல்வாதிகள், சாமியார்கள், ஆசிரியர்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? இன்றைய அரசியலில் தங்களைக் கவர்ந்தவர் யார்?
-- பாஸ்டன் பாலாஜி.
நீங்கள் இந்தக் கேள்வியை இப்படிக் கேட்பதே சங்கடமானது. இவர்களையெல்லாம் மதிப்பிட்டு மதிப்பெண் போடும் இடத்தில்...