குறிச்சொற்கள் குரு நித்யா

குறிச்சொல்: குரு நித்யா

கலைஞர்களை வழிபடலாமா?

அன்புள்ள ஜெ, கடுமையான கட்டுரைகள் சமநிலையுடன் வந்தாலும், அதை ஜீரணிக்கும் சக்தி ராஜாவின் பெரும்பாலான ரசிகர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சமநிலையோடு எடுத்துக் கொள்வார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு...

ஆன்மீகம் தேவையா?

  அன்பின் ஜெ, தங்களின் ஆன்மீகம், கடவுள், மதம் பதிவைப் படித்தவுடன் எழுதுகிறேன். என்னைப்போன்ற பலரின் நிலைப்பாட்டை எளிய வரிவடிவில் கண்டேன். மிக்க நன்றி. இருப்பினும் எனக்கு சில குழப்பங்கள் உள்ளன: எனக்கு மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கோர்வையாக...

நித்ய சைதன்ய யதி

  'ஒரு துறவி அதுவும் குரு என்றால் ஒருவகையான அதிகாரம் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு பலரும் உள்ளூர ஆசைப்படுகிறார்கள். அதில் தப்பில்லை. ஆனால் குருக்களின் கஷ்டம் குருக்களுக்குத்தான் தெரியும்'' என்றார் நித்ய சைதன்ய யதி ''என்ன...

இறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி

திருவண்ணாமலையிலிருந்து மழித்த தலையுடனும் காவி ஆடைகளுடனும் துறவிக் கோலத்தில் திரும்பிய பின் எனது புதிய பெயர் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. என்னைச் சுற்றியும் அதே பழைய உலகம்தான். ஆனால் என் மனதுக்குள் ஏதோ...

பிம்பக் கட்டுடைப்பும் ஆசிரியர்களும்

அன்புள்ள ஜெ "இன்னமும் ஊட்டி மனநிலையிலேயே இருக்கிறேன். ஊட்டி குருவின் இடம். மனதில் நினைவுகளாக வளர்ந்துகொண்டே இருப்பவர். என் இயல்பில் காலம்செல்லச்செல்ல அவரது பிம்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறேனே ஒழிய இன்னமும்கூட ஒரு கறாரான மதிப்பீட்டை...

இந்துத்துவ முத்திரை

ஜெயமோகன், நீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு? நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா? இல்லை என்று சொல்லமுடியுமா? இந்தக்கட்டுரைகளே இந்துத்துவ அஜண்டாதானே? சாம் மனோகர் அன்புள்ள...

மின்தமிழ் பேட்டி -1

1. நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப் போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து...

ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ, இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த...

விடுதலையின் மெய்யியல்- கடிதம்

அன்பு ஜெயமோகன், நித்ய சைதன்ய யதியின் கட்டுரை ஒன்றை நிங்கள் “விடுதலையின் மெய்யியல்” எனும் தலைப்பில் மொழிபெயர்த்திருந்தீர்கள். தனிமனிதன் ஒருவனின் தவிப்பைக் கண்டு குமைந்துபோய் சைதன்ய யதி அக்கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். அதில்...

அரதி

அன்புள்ள அண்ணனுக்கு, நான் என்னுடைய 7 ஆம் வயதில் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.11 வயதில் ஆரம்பித்தது நீல பத்மநாபன்.20 வயதில் நீங்கள்.இப்போது 32 வயதில் எதை படித்தாலும் அதில் எதுவுமே இல்லாதது போலத்தான் இருக்கிறது.எல்லோருமே...