குறிச்சொற்கள் குமரித்துறைவி – நாவல்

குறிச்சொல்: குமரித்துறைவி – நாவல்

பிறவித்தேன்

தேனீயை எண்ணிக்கொள்கிறேன். தேன்கூட்டை எடுத்து தேன்புழுவைப் பார்க்கையில் என்ன ஓர் அற்புதமான பிறவி என்னும் வியப்பு ஏற்படும். இனிப்பில் பிறந்து இனிப்பில் திளைத்துத் திளைத்து வளர்ந்து சிறகும் வண்ணமும் அடைந்து வானிலெழுகிறது. பின்...

மீனாட்சி திருக்கல்யாணம்- பாரதி பாஸ்கர்

https://youtu.be/g8ZLDOZUgjI குமரித்துறைவி நாவல் பாரதி பாஸ்கரால் உரைவடிவில் அளிக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் வழக்கம் குறைவானவர்களுக்கு இவ்வடிவம் சென்று சேரக்கூடும். பலர் இதன் வழியாக நாவல் நோக்கி வரவும்கூடும். ஓர் இலக்கிய ஆக்கம் பொதுவாசிப்பாக ஆவது இவ்வாறுதான்....

தேவியும் மகளும் -கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க குமரித்துறைவி மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ நண்பர் ஒருவருக்கு குமரித்துறைவி நாவலை அன்பளிப்பாக அளித்திருந்தேன். அவர் அவ்வளவாக படிக்கும் வழக்கம் இல்லாதவர். முன்பு அத்தகைய நண்பர்களுக்கு நான் அறம் பரிசாக அளிப்பதுண்டு. அதற்கு முன்...

குமரியின் எழில்-கடிதங்கள்

குமரித்துறைவி மின்னூல் வாங்க குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ நலமா? குமரித்துறைவி வாசித்துவிட்டு எழுதுகிறேன். இத்தனை ஆண்டுகளில் ஒரு நாவலும் என்னை இத்தனை தூரம் பாதித்ததில்லை. ஒரு பெரிய கனவுபோல் இருந்தது. எத்தனை நுட்பமான விவரணைகள். மொத்தமாகப் பார்த்தால்...

குமரித்துறைவி, கடிதம்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ, இந்த வருட புத்தகக கண்காட்சியில்தான் குமரித்துறைவி புத்தகத்தை வாங்கினேன். குறுநாவல் என்பதால் பொங்கலன்று படிக்கத் தொடங்கி அன்றே முடிக்க முடிந்தது. மிகச் சிறப்பான நாவல். இக்கதையை முன்பே ஒரு முறை...

குமரித்துறைவி, கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ குமரித்துறைவி குறுநாவலை ஒரே மூச்சில் வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். அற்புதமான ஒரு அனுபவம். அதை என்னால் சொல்லிவிட முடியாது. ஒரு தெய்வீகக் கல்யாணம். கல்யாணமே தெய்விகமானதுதான். ஏனென்றால் அதிலே சம்பந்தமில்லாத...

தெய்வங்களுடன் வாழ்தல், கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ நலம்தானே? குமரித்துறைவி நாவலை வாசித்து முடித்தேன். ஒரு பேருந்துப் பயணத்தில் நின்றுகொண்டே வாசித்து முடித்த நாவல். நாவலில் உணர்ச்சிகரமே இல்லை. நாடகீயக் காட்சிகளே அனேகமாக இல்லை. வெறும் விழாச்சித்தரிப்புகள். ஆனால் என்...

குமரிப்பழமொழி- கடிதம்

அன்புள்ள ஜெ குமரித்துறைவியில் வரும் "திருடன் மூத்தால் திருவுடை அரசன்" என்ற வரி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவ்வரியை இந்நாள்வரை ஒரு பழமொழி என்றே நினைத்துவந்தேன். இன்று தன்மீட்சி படித்துக்கொண்டிருந்தேன். அதில் "செயலின்மையின்...

மாமங்கலை – கடிதம்

அரசியின் விழா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, எனக்கு சிறுவயதிலிருந்தே மதுரையின் வன்முறை பக்கங்களுடன் அதிக தொடர்பிருந்திருக்கிறது. பள்ளி காலகட்டங்களில் அந்த தொடர்பு உருவாகி நெடுநாட்கள் அதன் தாக்கம் என்னுள் இருந்தது. கல்லூரி காலகட்டத்தில் நான் சந்தித்த...

குமரித்துறைவியின் தருணம்

அன்புள்ள ஜெ, இரவு முழுவதுமான பயணக் களைப்பிலிருந்து "விமானம் சற்றுநேரத்தில் தரையிறங்க இருக்கிறது"' என்ற அறிவிப்பில் விழித்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். பஞ்சு பஞ்சாகத் திரளாத மேகம் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் மணற்சாலைபோல...