குறிச்சொற்கள் குமரகுருபரன் விருது
குறிச்சொல்: குமரகுருபரன் விருது
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்
2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.
இதையொட்டி மதியம்...
பான்ஸாய்க் கடல்
உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
தண்ணீர்த்தொட்டிக் கடல்
ஜப்பான் சென்றிருந்தபோது பான்ஸாய் மரங்களை நிறையவே பார்க்கமுடிந்தது. இங்கே அவ்வப்போது சில நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறைகளில் பான்ஸாய் மரங்களைப் பார்ப்பதுண்டு. அவை பெரும்பாலும் விரைவில் வளரும் சிலமரங்களைக்...
உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
இருபத்தெட்டாண்டுகளுக்கு முன்பு எர்ணாகுளத்தில் ஓர் இலக்கியவிவாத அரங்கில் பேராசிரியர் எம்.என்.விஜயன் அவர்கள் ‘இலக்கியத்தின் உளவியல் மாதிரிகள்’ என்னும் தலைப்பில் பேசினார். பேராசிரியர் ஃப்ராய்டின் மேல் பெரும் ஈடுபாடுகொண்டவர். மார்க்ஸியர். “அவர்...
ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. சமகாலக் கவிதைத்தளத்தில் செயல்படுபவர்களில் பலரை பரிசீலித்தோம். பலரிடம் பரிந்துரை...
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா
குமரகுருபரன் விருதுவிழா -காணொளிகள்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுவிழா மிகச்சிறப்பாக நிகழ்ந்தது. விருது எப்படி அளிக்கப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணம். கடந்த பத்துநாட்களாக கண்டராதித்தன் பற்றியே பேசியாகவேண்டும் என்று சொல்லுமளவுக்குக் கட்டுரைகள், குறிப்புகள், விவாதங்கள். ஆனால்...
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர்....
சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த...
குமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்
குமரகுருபரன்
குமரகுருபரன் விருது
சென்ற 10-6-2017 அன்று சென்னை பீமாஸ் ஓட்டல் வளாகத்தில் நிகழ்ந்த குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவின் காணொளிகள். மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக இவ்விருது விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தால் அளிக்கப்பட்டது.
ஒளிப்பதிவு...
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
பகுதி 1
பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் மீது ஒரு விதமான விலக்கம் இருக்கிறது. நாம் அதை விட்டு விலகி போனாலும் கூட எங்கோ நிகழும் அந்த விவாதங்கள்...
குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு
2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. இன்று கவனிக்கப்படும் இளங்கவிஞரான சபரிநாதன் ஏற்கனவே எழுதிய தேவதச்சன் கவிதைகளைக்குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்கு வரவேண்டிய ஒன்று
சபரிநாதன்...