குறிச்சொற்கள் குமரகுருபரன் விருது
குறிச்சொல்: குமரகுருபரன் விருது
சுடரென எரிதல்- “கனலி’ விக்னேஷ்வரன்
நேற்று கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பான 'டிப் டிப் டிப்' கையில் கிடைத்தது. தொகுப்பைக் கையில் பெற்றவுடன் முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள முன்னுரையை வாசித்தேன். தொகுப்புக்குள் முழுவதும் எளிதாகச்...
பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
ஆனந்த் குமார் இணையப்பக்கம் https://anandhkumarpoems.wordpress.com/
அம்மாவின் அம்மாவை பார்க்க எனது மகனை முதல் முறையாக கூட்டி போயிருந்தேன், சம்பிரதாயமாக அவ்வாவின் காலில் கவினை விழவைத்து ஆசி எல்லாம் வாங்கியாயிற்று. கோவிட்...
வடுக்களும் தளிர்களும்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ,
ஆனந்த்குமார் கவிதைகளைப் பற்றிய உங்கள் குறிப்புகளை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். அவருடைய தொகுப்பை இன்னும் வாங்கவில்லை. விருதுச்செய்திகளை பார்த்த பிறகு அவர் கவிதைகளை இணையத்தில் தேடிப்படித்தேன். மிக எளிமையானவை....
நீந்தி வந்த குட்டிமீன் – கடிதங்கள்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெயமோகன்
வணக்கம். கவிஞர் ஆனந்த்குமார் எழுதிய டிப் டிப் டிப் கவிதைத்தொகுதி, இளைய கவிஞர்களுக்குரிய குமரகுருபரன் விருதுக்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏற்கனவே தளத்தில் அவருடைய ஒருசில கவிதைகளைப் படித்துவிட்டு,...
நிச்சலனமாய் ஏந்திக்கொள்ளும் நீண்ட மடி
கோகுலத்து கிருஷ்ணன் கோகுலத்தை பார்த்ததைப் போன்ற பார்வை ஆனந்த்குமாருக்கு வாய்த்திருப்பது அவருக்கு ஏதோ ஒரு அருள் அளித்தக் கொடை. அவை அவரிடமிருந்து கிளம்பி நாம் இருக்கும் இடத்தை கோகுலமாக ஆக்குகின்றன. நந்தகோபன் கிருஷ்ணனாகும்...
குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ,
ஒரு பழமொழி உண்டு : "பெற்றவளுக்கு ஒரு பிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை". தாய்க்கு சொன்னது போல் தந்தைக்கு இப்படி ஏதாவது பழமொழி இருக்கிறதா என்று தெரியவில்லை....
விளையாடும் ஏரி- கடிதங்கள்
டிப் டிப் டிப் வாங்க
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
டிப்டிப்டிப் தொகுப்பை விஷ்ணுபுரம் விழாவில் வாங்கினேன். ஓட்டல் சர்வர் டிப்ஸ் வாங்குவதற்கு அப்படி கேட்கிறான் என நினைத்து புன்னகைத்துக்கொண்டேன். என் வரையில் அந்த...
ஒருதுளி காடு- கடிதங்கள்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ
ஆனந்த் குமாருக்கு விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்தேன். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஒருவாறு ஊகிக்கத்தக்கதாகவே இருந்தது. இந்த ஆண்டு முழுக்க நீங்கள் எந்தெந்த கவிஞர்களை...
பலாப்பழத்தின் மணம் – பாவண்ணன்
பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள நெருக்கத்தைப்பற்றிய சித்திரத்தை அளிக்கும் ஒரு கவிதை அழகான அனுபவம். இக்கவிதைகளை மூன்று காட்சிகளின் தொகுப்பாக ஆனந்த்குமார் பின்னியிருக்கிறார்.
பலாப்பழத்தின் மணம் பாவண்ணன்
ஒரு மலரை நிமிர்த்தி வைத்தல்- சுஜய் ரகு
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
ஆனந்த்குமாரின் முதல் கவிதைத்தொகுப்பு "டிப் டிப் டிப் "தன்னறம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. என் வாசிப்பிற்கு வந்த சமீபத்திய வரவு. மதம்பிடித்தலைந்த தேடலுக்கு சற்றே இளைப்பாற்றல் தந்த கவிதைகளை உள்ளடக்கிய...