ஜெ நேற்று இரவு உங்கள் கீத கோவிந்த இணைப்புகளைப் பார்த்தேன். அப்படியே இணையத்தில் உலவி கீதகோவிந்தம் சினிமாப்பாடல், நடனம் என்று பார்த்துக்கொண்டே இருந்தேன். அதிகாலை ஐந்துமணிக்கு இதை எழுதுகிறேன். eternal emotions என்று சொல்லலாம். அது மனிதனிலே நிகழ்கிறது. ஆனால் தெய்வங்களுக்குரியது என்று உங்கள் மொழியில் சொல்லலாம். காதல் பிரிவு. அதிலும் அந்தப்பெரியவர் ஆடும்போது மனிதனாகவே தெரியவில்லை பிரபு அன்புள்ள பிரபு, நான் கடந்த நாற்பதுநாட்களாகவே கீதகோவிந்தத்தில்தான் இருக்கிறேன். கொஞ்சம் மீண்டு வந்து மீண்டும் குப்புற விழுந்தேன். …
Tag Archive: கீதகோவிந்தம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/63128
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- விஷ்ணுபுரம் விழா, குக்கூ, தன்னறம்
- கப்பல்காரனின் கடை
- மகத்துவம் நோக்கிய பாதையில்- அபியின் சில கவிதைகள் -கடலூர் சீனு
- உங்கள் கதையென்ன யுவால், நீங்கள் ஒரு கலகக்காரரா?
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 6
- அஞ்சலி – தருமபுரம் ஆதீனம்
- சொற்சிக்கனம் பற்றி…
- அறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்
- பாரதியும் ஜெயகாந்தனும்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு –களிற்றியானை நிரை-5