பகுதி நான்கு : பீலித்தாலம் [ 4 ] திருதராஷ்டிரனின் தோளில் இருந்து இறக்கிவிடப்பட்ட காந்தாரியை அரண்மனைச்சேடிகள் வந்து பிடித்துக்கொண்டனர். அவர்கள் விரித்துப்பிடித்த திரைக்குள் அவள் நின்று வெளியே எழுந்துகொண்டிருந்த ஆரவாரத்தை திகைப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள். மெல்லிய திரை வழியாக வெளியே நிகழ்பவை தெரிந்தன. களமுற்றத்திலிருந்த பன்னிரு சடலங்களை அகற்றினர். இருபத்தேழு பேர் நினைவிழந்து கிடந்தனர். பதினெண்மர் எழமுடியாது கிடந்து முனகி அசைந்தனர். அவர்களை அகற்றி தரையில் கிடந்த அம்புகளையும் மரச்சிதர்களையும் விலக்கினர். களமுற்றத்து ஓரமாக ஒரு பீடத்தில் …
Tag Archive: கிலை
Permanent link to this article: https://www.jeyamohan.in/46278
முந்தைய பதிவுகள் சில
அண்மைப் பதிவுகள்
- கே ஜி சங்கரப்பிள்ளை- இரு கவிதைகள்
- விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
- பிரமிள் – கடிதங்கள்
- இரவிலி நெடுயுகம் – அபி விமர்சனநூல்
- வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 14
- கரவுப்பாதைகள்
- விஷ்ணுபுரம் விருந்தினர் 10 – ஜான்னவி பருவா
- நூற்பு- நெசவுக் கல்விக்கூடம்
- ‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 13
- அபியின் அருவக் கவியுலகு-5