குறிச்சொற்கள் கிருதவர்ம்ன்
குறிச்சொல்: கிருதவர்ம்ன்
’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62
கிருதவர்மன் கைகளை ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான்....